Facebook Pixel தர்மஸ்தலா விவகாரம்: புகார் அளித்தவர் கைது | Dinamani Thoothukudi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தர்மஸ்தலா விவகாரம்: புகார் அளித்தவர் கைது

Dinamani Thoothukudi

|

August 24, 2025

காவலில் எடுத்து எஸ்ஐடி விசாரணை

மங்களூரு, ஆக. 23: கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்த சி.என்.சின்னையாவை சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர்.

தென்கன்னட மாவட்டம், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீமஞ்சுநாத சுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது. இக்கோயிலை வீரேந்தர ஹெக்டே தலைமையிலான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், 1995 முதல் 2014-ஆம் ஆண்டுவரை தர்மஸ்தலா கோயிலில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்த போது பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நூற்றுக்கணக்கான இளம் பெண்களின் சடலங்களை புதைத்ததாகக் கூறி மண்டை ஓட்டுடன் காவல் நிலையத்துக்குச் சென்று சி.என்.சின்னையா என்பவர் புகார் அளித்தார்.

தனது கருத்துகளை நீதிமன்ற நடுவர் முன் வாக்குமூலமாகவும் தெரிவித்திருந்தார். 2012-ஆம் ஆண்டில் ஒரு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வி.கோபால் கௌடா தலைமையிலான குழுவினர், தர்மஸ்தலா சடலங்கள் புதைப்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்தினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஒருநாள் ஆட்டம்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா - ஆப்கானிஸ்தான் முதல்முறையாக மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம், ஹிமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

'ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.

time to read

1 mins

June 13, 2026

Dinamani Thoothukudi

தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலாங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டின் முன்னணி சட்டநிபுணருமான இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் (47) நீண்டகால உடல்நலக் குறைவால் காலமானார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வெற்றியுடன் தொடங்கியது மெக்ஸிகோ, தென் கொரியா

மெக்ஸிகோ சிட்டி/குவாதலஜரா, ஜூன் 12: ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் நாளில் நடைபெற்ற ஆட்டங்களில், மெக்ஸிகோ 2-0 கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வெல்ல, தென் கொரியா 2-1 என செக் குடியரசை வீழ்த்தியது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிந்து முன்னேற்றம்; தன்வி தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து அரையிறுதிச் சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

பகையைத் தூண்டும் பேச்சு: மம்தா மீது வழக்குப் பதிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகையை தூண்டும் வகையில் பேசியதாக முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சிறப்பு வழிபாடு

தமிழக முதல்வர் ஜோசப் விஜய், கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் அம்மனை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி, 1.6 கிலோ எடையிலான வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) தண்ணீர் திறக்கப்படவில்லை.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

அமெரிக்கா-ஈரான் போர்: நாளை அமைதி ஒப்பந்தம்?

'அமெரிக்கா- ஈரான் இடையே கடந்த 3 மாதங்களாக நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இந்த வார இறுதியில் (ஞாயிற்றுக்கிழமை) கையொப்பமாகலாம்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

time to read

1 min

June 13, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

'குவாட்' கூட்டமைப்பும் பொதுவான சவால்களும்...

சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பேச்சுவார்த்தை உச்சிமாநாட்டில் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத், இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறையைப் பின்வருமாறு விவரித்தார்.

time to read

3 mins

June 13, 2026

Translate

Share

-
+

Change font size