Versuchen GOLD - Frei

அனைத்துத் தரப்பு மக்களும் மகிழும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை

Dinamani Thoothukudi

|

August 10, 2025

எடப்பாடி கே.பழனிசாமி

ஓமலூர், ஆக. 9: அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியடையும் வகையில், அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

2021-க்கு முன்பும், தற்போதும் சேலம் மாவட்டம் எவ்வாறு உள்ளது என ஒப்பிட்டுப் பாருங்கள். கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும், திட்டங்களும் செய்து கொடுத்தோம். ஏரிகள் தூர்வாரப்பட்டன. விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை இருமுறை தள்ளுபடி செய்தோம். கைத்தறி, விசைத்தறி நிறைந்த இப்பகுதி செழிப்பாக இருந்தது.

Dinamani Thoothukudi

Diese Geschichte stammt aus der August 10, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இதற்கொரு முடிவு எப்போது?

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Thoothukudi

எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார் பிரேமலதா குற்றச்சாட்டு

மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்தில் எம்.பி. அனுமதி

தமிழகத்துக்கான மத்திய அரசின் கல்வி நிதியை விடுவிக்கக் கோரி கடந்த 3 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Thoothukudi

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size