Versuchen GOLD - Frei

பள்ளிபாளையத்தில் 2 பெண்களிடம் சிறுநீரகம் திருட்டு

Dinamani Thoothukudi

|

July 18, 2025

மருத்துவ நலப் பணிகள் குழுவினர் விசாரணை

நாமக்கல், ஜூலை 17: பள்ளிபாளையத்தில் ஏழைப் பெண்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் தருவதாக அழைத்துச் சென்று அவர்களுடைய சிறுநீரகங்களைத் திருடி விற்பனை செய்ததாக கூறப்படும் இடைத்தரகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் நகராட்சிப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வறுமை, குடும்பச் சூழல் காரணமாக விசைத்தறி அதிபர்கள், கந்துவட்டிக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இரவு, பகல் பாராமல் பணியாற்றுவதும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

அதுமட்டுமின்றி, ஏழ்மையைப் பயன்படுத்தி பெண் தொழிலாளர்களிடம் சிறுநீரகம் திருட்டு, வாடகைத் தாயாக வெளி மாநிலங்களுக்கு அனுப்புவது, கருமுட்டைகளைப் பெறுவது போன்றவற்றை இடைத்தரகர்கள் செயல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

காலத்தால் அழியாதவை இந்திய மொழிகள்

தர்மேந்திர பிரதான்

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுப்பெற வாய்ப்பு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற நிலையில், இது புதன்கிழமை (ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

சிட்னி டெஸ்ட்: ஹெட், ஸ்மித் சதங்களால் ஆஸி. ஆதிக்கம்

134 ரன்கள் முன்னிலை

time to read

1 mins

January 07, 2026

Dinamani Thoothukudi

கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது

இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தேசியமும் தர்மமும் காக்க...

மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.

time to read

3 mins

January 07, 2026

Translate

Share

-
+

Change font size