Versuchen GOLD - Frei
தாகூரைப் போற்றும் கொரியர்கள்...
Dinamani Thoothukudi
|May 11, 2025
லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.
பழைய பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்த ஆதாரங்களைப் புரட்டிப் பார்த்தால், இந்தியாவும், கொரியாவும் தொடர்புடைய செய்திகள் நிறையவே தெரியவருகின்றன.
முதல் நூற்றாண்டில் காயா வம்சத்தைச் சேர்ந்த 'கிம்- சுரோ' என்ற அரசன் இந்தியாவில் உள்ள அயோத்தியைச் சேர்ந்த ராஜகுமாரியை மணம் செய்தாராம். இதை நம்புவதானால், புராணக்காலத்தில் இரு நாடுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்பதையும் ஏற்க வேண்டும். இதுதவிர, புத்த மதமும் இரு நாடுகளையும் இணைக்கும் சக்தியாக இருக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய இலக்கியமும் கலாசாரமும், குறிப்பாக கவி ரவீந்திரநாத் தாகூரின் எழுத்துகள் எல்லாம் இந்திய ஆன்மிகம், கலாசாரம், சிந்தனை, கலை, பண்பாடுகள் எல்லாவற்றின் மொத்தப் பிரதிநிதியாக தாகூரை கொரியர்கள் பலர் ஏற்றுகொண்டிருக்கின்றனர். அவருடைய மனித நேய உணர்வும், நியாய உணர்வும் அவருக்குப் பல நண்பர்களை உலகில் உருவாக்கிக் கொடுத்துள்ளன. முதற்படிப்பவரையும் அவரைப் போலவே, அவரது எழுத்துகள் மனதைத் தொடும்.
ஏதேச்சதிகாரத்துக்கு எதிரான போக்கை ஆதரிப்பவர் தாகூர். தம்முடைய சக்தி மிகுந்த கவிதைகளால் ஏதேச்சதிகாரத்துக்கு எதிராக மனிதக் குலத்தைத் தூண்டிவிட்டார்.
Diese Geschichte stammt aus der May 11, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
இந்தியாவின் சநாதன தர்மம், கலாசாரத்தை எளிதில் அழிக்க முடியாது
அமித் ஷா உறுதி
1 min
January 14, 2026
Dinamani Thoothukudi
குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்
உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்
1 mins
January 14, 2026
Dinamani Thoothukudi
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Thoothukudi
ராகுல் காந்தியுடன் சித்தராமையா, டி.கே.சிவகுமார் சந்திப்பு
ராகுல் காந்தியுடன் அரசியல் எதுவும் பேசவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
January 14, 2026
Dinamani Thoothukudi
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Thoothukudi
ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Thoothukudi
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
3 mins
January 13, 2026
Dinamani Thoothukudi
பங்குச் சந்தையில் 5 நாள் சரிவுக்கு முடிவு
மும்பை, ஜன.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் ஜன. 23-இல் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min
January 13, 2026
Dinamani Thoothukudi
‘டபுள் டெக்கர்’ மின்சார பேருந்து சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் டபுள் டெக்கர் மின்சார பேருந்து சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min
January 13, 2026
Translate
Change font size
