Facebook Pixel போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப் பலன்கள் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவதை ஏற்க முடியாது; உயர்நீதிமன்றம் | Dinamani Thoothukudi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப் பலன்கள் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவதை ஏற்க முடியாது; உயர்நீதிமன்றம்

Dinamani Thoothukudi

|

March 31, 2025

போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பணப் பலன்களை வழங்க இயலாது எனக் கூறுவதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

மதுரை, மார்ச் 30:

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தேர்வு நிலை உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்து கடந்த 2024 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் சௌந்திரராஜன். இவர் தனக்குரிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை, விடுப்பு ஊதிய பாக்கி என ரூ. 78,33,778 வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Thoothukudi

ஆயுள் பலம் அதிகரிக்க...

சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மக்கள் சிறந்த தீர்ப்பை வழங்குவர்: சுந்தர் சி

மக்கள் உற்சாகமாக வாக்களிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தத் தேர்தலில் சிறப்பான தீர்ப்பை அவர்கள் வழங்குவர் என்றும் திரைப்பட இயக்குநரும், மதுரை மத்தியத் தொகுதி புதிய நீதிக் கட்சி வேட்பாளருமான சுந்தர் சி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Thoothukudi

நாஸ்காம் புதிய தலைவர் நியமனம்

இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையின் உயரிய கூட்டமைப்பான நாஸ்காம் தலைவராக, 'ஃபிராக்டல்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ ஸ்ரீகாந்த் வேலமாகன்னி (படம்) வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு

வரலாறு காணாத சாதனை

time to read

1 mins

April 24, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Thoothukudi

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

time to read

2 mins

April 23, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

பிரதமரை விமர்சித்த விவகாரம் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

பிரதமர் நரேந்திர மோடியை தீவிரவாதி என விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

April 23, 2026

Translate

Share

-
+

Change font size