Versuchen GOLD - Frei
பெண்ணின்றி அமையாது உலகு
Dinamani Thoothukudi
|March 12, 2025
தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.
இல்லாத உலக இயக்கத்தை எவரேனும் கற்பனை செய்ய இயலுமா? அப்படி இயங்கினால் எப்படி இருக்கும்? பெண் இல்லாத உலகத்தைப் பற்றி சிந்தித்தபோது அது பாலைவனத்தில் மேற்கொள்ளும் பயணம்போல் கடுமையானதாக இருக்கும் என்றே தோன்றுகிறது. மாறாக, பெண்களோடு இணைந்து வாழும் இந்த வாழ்க்கை ஒரு பூஞ்சோலைக்குள் வசிப்பது போன்ற மனநிறைவைக் கொடுப்பதோடு வாழ்வு பற்றிய புரிதலை புதுப்புது கோணத்தில் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என நண்பர் ஒருவர் சொன்னார். உண்மை தானே? ஆணும் பெண்ணும் சரிநிகர் சமமானவர்கள் என்று பலரும் சொல்வார்கள். உண்மையில் இது தவறு. இந்த நிலைப்பாடு கல்வியிலும் சொத்துரிமையிலும் வர வேண்டுமே தவிர, எல்லா நிலைகளிலும் ஏற்றுக் கொள்ள இயலாது. ஏனெனில் இருவரும் வெவ்வேறு விதங்களில் தனித்துவமானவர்கள். ஆண் உடலளவில் வலிமையானவன், பெண் மனதளவில் பலமானவள்.
ஓர் ஆண் ஒரு சமயத்தில் ஒரு வேலையில் மட்டுமே ஆர்வமாக ஈடுபட முடிகின்ற மூளை அமைப்பைக் கொண்டவன். ஆனால், பெண்ணின் மூளை அமைப்பு ஒரு சமயத்தில் பல வேலைகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய வல்லது. நம் அம்மாக்கள், பாட்டிகள், அக்காக்கள் இவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு பக்கம் அடுப்பில் உலை கொதித்துக் கொண்டிருக்க, பாத்திரம் துலக்கியபடியே மொட்டை மாடியில் காய வைத்திருக்கும் வற்றலை எடுத்து வர வேண்டும், நாளைய படையலுக்கான மளிகைச் சாமான் இருப்பு எவ்வளவு இருக்கும், இரண்டு நாட்களுக்குப் பிறகான பயண ஏற்பாட்டுக்கு என்ன என்ன எடுத்து வைப்பது என அடுத்தடுத்த பணிகளை கணக்குப் போட்டுக் கொண்டிருப்பார்கள். உடலும் அதற்கேற்ப ஓடிக்கொண்டே இருக்கும்.
Diese Geschichte stammt aus der March 12, 2025-Ausgabe von Dinamani Thoothukudi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
நடப்பு சாம்பியன்கள் சின்னர், கீஸ் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் தங்களது பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
January 23, 2026
Dinamani Thoothukudi
வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 23, 2026
Dinamani Thoothukudi
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
1 min
January 23, 2026
Dinamani Thoothukudi
WPL யுபியை வீழ்த்தியது குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.
1 min
January 23, 2026
Dinamani Thoothukudi
பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!
இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு.
3 mins
January 23, 2026
Dinamani Thoothukudi
சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!
சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
2 mins
January 23, 2026
Dinamani Thoothukudi
தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்
வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் இசிஐநெட் எனும் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தில்லி ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
1 min
January 23, 2026
Dinamani Thoothukudi
‘தனி சின்னத்தில் தமாகா போட்டியிடும்’
தனி சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
1 min
January 23, 2026
Dinamani Thoothukudi
ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலையாளிக்கு ஆயுள் சிறை
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில், குற்றவாளி டெட்சுயா யமாகாமிக்கு(45) ஆயுள் சிறை தண்டனை விதித்து நாரா மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
January 22, 2026
Dinamani Thoothukudi
வன விலங்குகளின் வாழ்விட உரிமை!
பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.
2 mins
January 22, 2026
Translate
Change font size

