Facebook Pixel சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்! | Dinamani Thanjavur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

Dinamani Thanjavur

|

April 25, 2025

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

- நமது சிறப்பு நிருபர்

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, ஏப் 24:

1960-இல் அப்போதைய இந்திய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

பாகிஸ்தானுடன் 1965, 1971-இல் நடந்த போர்கள், 1999-இல் கார்கில் போர் என கடுமையான மோதலை இந்தியா எதிர்கொண்டபோதும் அவை எதுவும் சிந்து நதி ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை பாதிக்கவில்லை.

ஆனால், இம்முறை அந்த ஒப்பந்தம் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நதி சார்ந்த செயல்முறை அமைப்பு, சிந்து நதியை பிரதானமாகவும் அதனுடன் இணைந்த ஐந்து துணை நதிகள் என ஆறு நதிகளை அங்கமாகவும் கொண்டது.

அதாவது, கிழக்கே ஓடும் ரவி, பீஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதே போல, மேற்கே ஜீலம், செனாப், பிரதானசிந்துநதி ஆகியவை பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thanjavur

Dinamani Thanjavur

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

April 29, 2026

Dinamani Thanjavur

நோயாளியின் மூளைச் சாவு அறிவிப்பு தொடர்பான மனு: பரிந்துரைகளை ஆராய எய்ம்ஸ் குழு

நோயாளி மூளைச் சாவு அடைந்ததை அறிவிப்பது தொடர்பாக மனுதாரர் முன்மொழிந்த பரிந்துரையை ஆராய குழு அமைக்க எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thanjavur

உள்ளம் அளந்திடும் உலகளந்தான் கோல்!

தேர்தல் வாக்குறுதி பலூன்கள் பரபரப்பாய் தமிழக வானில் மிதந்து கொண்டிருந்த சூழலில், என் நெருங்கிய அயலகத் தமிழாசிரியர் ஒருவர் அவசரமாய் அழைத்தார்.

time to read

3 mins

April 29, 2026

Dinamani Thanjavur

பார்சல் சேவையை விரைவுபடுத்த தபால் துறை-டிடிடிசி ஒப்பந்தம்

நாடு முழுவதும் உள்ள இந்திய தபால் துறையின் விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, டிடிடிசி எக்ஸ்பிரஸ் கொரியர் நிறுவனத்தின் பார்சல் வணிகத்தை மேம்படுத்த இரு தரப்பும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

வெளியேறியது இந்திய மகளிர் அணி

தாமஸ் மற்றும் உபர் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 0-5 என சீனாவிடம் தோல்வி கண்டு, போட்டியிலிருந்து வெளியேறியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thanjavur

உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஆடவர் அணி வெற்றி

உலக அணிகள் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் 3-0 என துனிசியாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

April 29, 2026

Dinamani Thanjavur

தமிழகத்தில் தினசரி மின்நுகர்வு 20,000 மெகாவாட்-ஆக உயர்வு

கடும் வெயில் எதிரொலி

time to read

1 min

April 28, 2026

Dinamani Thanjavur

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் உறக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது.

time to read

2 mins

April 28, 2026

Dinamani Thanjavur

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.

time to read

1 min

April 28, 2026

Dinamani Thanjavur

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் களிமண் கள டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில், நடப்பு சாம்பியனான அரினா சபலென்கா, இளம் வீராங்கனை லெய்லா ஃபெர்னாண்டஸ் உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

April 28, 2026

Translate

Share

-
+

Change font size