Versuchen GOLD - Frei

நிபா வைரஸ் - வருமுன் காப்போம்

Dinamani Tenkasi

|

July 14, 2025

ஒரு இயக்கத்தையே தலைகீழாக புரட்டிப்போடும் வகையில், சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் உலகெங்கும் பரவிய கரோனாவின் பாதிப்புகள் இருந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மில்லியன் அளவில் பொருள்சேதம் ஏற்பட்டது. தற்போது பரவும் நிபா வைரஸ் தொற்றால் உலக நாடுகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

- இரா.சாந்தகுமார்

கேரள மாநிலம் மலப்புரம் பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் சில நபர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த நிலையில், 383 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அந்த மாவட்ட மருத்துவமனைகளில் கூடுதல் மருத்துவர்கள், படுக்கைகள், கட்டுப்பாட்டு அறை என அந்த மாநில சுகாதாரத் துறை நிபா வைரஸை கட்டுப்படுத்த முழு வீச்சில் இறங்கியுள்ளது. நம் நாட்டில் உள்ள மாநிலங்களில் மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டது கேரள மாநிலம் என்பதால் நிபா வைரஸ் பரவலை மிகச் சிறப்பாக கையாண்டு வருகிறது.

நிபா வைரஸ் தமிழகத்தில் பரவாமலிருக்க, தமிழக சுகாதாரத் துறை, கேரள மாநிலத்தை ஒட்டிய தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, தமிழகத்துக்கு வருவோர் பரிசோதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலையில் மாற்றம் போன்ற அறிகுறிகள். இவை நிபா வைரஸ் தாக்கப்பட்டதின் அறிகுறியாக இருக்கக்கூடும். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைகளுக்குச் சென்று உரிய மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட மக்கள் சுகாதாரத் துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tenkasi

Dinamani Tenkasi

தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 mins

November 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Tenkasi

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Tenkasi

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

நிதி எழுப்பும் கேள்வி!

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடியாக உயர்த்த வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் 5ஆவது கூட்டத்தில் பேசிய முதல்வர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

time to read

2 mins

October 31, 2025

Dinamani Tenkasi

தேவர் ஒரு சமூகத்தினருக்கானவர் அல்லர்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

1 min

October 31, 2025

Translate

Share

-
+

Change font size