Versuchen GOLD - Frei
கருவறைக் கடவுளரைக் காட்டிடும் சுதைச் சிற்பங்கள்!
Dinamani Pudukkottai
|January 18, 2026
"ஊருக்கு அடையாள மையமாக விளங்குவது கோயில்.
அக்கோயிலுக்கு அடையாளமாக விளங்குவது கோபுரம். கோபுரத்துக்குச் சிறப்பு சேர்ப்பது அதில் அமைந்திருக்கக்கூடிய சுதைச்சிற்பங்கள். நமது நாட்டில் சுதைச் சிற்பங்களை மூலஸ்தானத்தில் இருத்தி வழிபடுவதும், கோபுரங்களில் அமைப்பதும் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் வழக்கம். முற்காலத்தில் இவை மரக்குச்சிகளின் கட்டுமானத்துக்கு மேலாக சுண்ணக் கலவையினைப் பூசித் தயாரிக்கப்பட்டன. தற்காலத்தில் மாற்றாக செப்பு அல்லது கலாய் (இரும்பு) கம்பிகளும், மேற்பூச்சாக சிமென்ட் கலவையும் பயன்படுத்தப்படுகின்றன" என்கிறார் சுதைச் சிற்பக் கலைஞரான கடாரங்கொண்டான் ஸ்தபதி கார்த்திகேயன். அவருடனான சந்திப்பில் பகிர்ந்த செய்திகள் இங்கே."பல்லவ மன்னர்கள் காலம் வரை குடைவரைக் கோயில்களில் மரம் அல்லது சுதையால் ஆக்கப்பெற்ற சிற்பங்களே பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. பின்னாளில்தான் கருங்கல் சிற்பங்கள் வழக்கத்துக்கு வந்தன. சுதா மூர்த்தங்கள் எனப்படும் கருவறைச் சிற்பங்களின் தன்மை வேறு. சுண்ணம், பலவித நாட்டுமருந்துகள் மற்றும் மூலிகைகள் சேர்த்த கலவை என்பதால், அவற்றுக்கு அபிஷேகம் கிடையாது. அவ்வப்போது இடப்படும் சாம்பிராணித் தைலக்காப்பு மட்டும்தான். இன்றளவும் பெரும்பாலான பெருமாள், பைரவர், காளி கோயில்களில் இவ்வகை மூர்த்தங்களே வழிபாட்டில் இருக்கின்றன.
இவற்றின் வடிவாக்க முறையும் ஸ்தபதிகளும் தனி. ஆனால், கோபுரங்களிலும், விமானங்களிலும், மதில் சுவர்களிலும் அலங்காரத்துக்காகச் செய்து வைக்கப்படும் சுதை பொம்மைகள் வேறுவகையானவை.
Diese Geschichte stammt aus der January 18, 2026-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான அரசு விசாரணை குடிமக்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் உண்மையான தகவலை அறிவதற்கான உரிமைகளை மீறுவதாக உள்ளதாகப் புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
1 mins
January 29, 2026
Dinamani Pudukkottai
விமான விபத்தில் உயிரிழந்த தலைவர்கள்
இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த விமான விபத்துகளில் பல முன்னணி அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் உயிரிழந்துள்ளனர்.
1 mins
January 29, 2026
Dinamani Pudukkottai
அஜீத் பவார் - ஆறு முறை துணை முதல்வர்
விமான விபத்தில் உயிரிழந்த அஜீத் பவார், மகாராஷ்டிர மாநிலத்தில் ஆறு முறை துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
1 min
January 29, 2026
Dinamani Pudukkottai
டிவிஎஸ் மோட்டார் லாபம் ரூ.891 கோடி
46% அதிகரிப்பு
1 min
January 29, 2026
Dinamani Pudukkottai
பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பு
பெண்கள் சுதந்திரமாகப் பயிலவும், பணியாற்றவும் உகந்த கட்டமைப்பை தமிழக அரசு தொடர்ந்து உருவாக்கும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி அளித்தார்.
1 mins
January 28, 2026
Dinamani Pudukkottai
அல்கராஸ் - ஸ்வெரெவ் | சபலென்கா - ஸ்விடோலினா
அரையிறுதியில் மோதும்
1 min
January 28, 2026
Dinamani Pudukkottai
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பராமரிப்பு மானியம் விடுவிக்க உத்தரவு
தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தைக் கணக்கிட்டு அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
January 28, 2026
Dinamani Pudukkottai
பிப்.1 முதல் பிரசாரம்: திமுக அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்.
1 min
January 28, 2026
Dinamani Pudukkottai
இந்தக் கூட்டம் அவன் பரிந்துரைதான்!
தந்தறிவு உயிரினங்கள் இன்னொரு உயிரைப் பார்க்கும்போது ஒன்று அவற்றை 'இரையா' என்று பார்க்கும்!
3 mins
January 28, 2026
Dinamani Pudukkottai
சென்னையில் நாளை டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் தொடக்கம்
டிராக் ஆசிய கோப்பை சைக்கிளிங் பந்தயம் 2026, சென்னை வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எஸ்டிஏடி சைக்கிளிங் ஓடுதளத்தில் வியாழக்கிழமை (ஜன.
1 min
January 28, 2026
Listen
Translate
Change font size

