Versuchen GOLD - Frei
ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!
Dinamani Pudukkottai
|July 28, 2025
கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.
ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.
ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.
ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.
திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.
Diese Geschichte stammt aus der July 28, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
தமிழர்களின் அடையாளம்!
திருநெல்வேலியை மதுரை, நாகர்கோவில், தூத்துக்குடியுடன் இணைக்கும் நாற்கரச் சாலையின் ஓரத்தில் ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
இறுதிச் சுற்றில் மோதும் அல்கராஸ் – ஃபில்ஸ்
கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், ஒற்றையர் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் - பிரான்ஸின் ஆர்தர் ஃபில்ஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
1 min
February 22, 2026
Dinamani Pudukkottai
குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை
மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து கவலைப் படாத காலம் ஒன்று இருந்தது.
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
கொடுப்பது திமுக அரசு; எடுப்பது மத்திய அரசு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
ஏ.ஐ. மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடு உறுதி
அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு
1 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
கடின உழைப்பு... வளமான எதிர்காலம்
\"மாற்றுத்திறனாளிகள் தங்களின் குறைகளையே எண்ணத் தொடங்கி ஒதுங்கிவிடுதல் சரியானதல்ல.
1 min
February 22, 2026
Dinamani Pudukkottai
எனக்கான ஒரே மொழி சினிமாதான்!
பயணங்களே அற்புதம்.
2 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
எப்படி நிகழ்ந்தது அது?
இந்தச் செய்தி கேள்விப்பட்டதிலிருந்து அந்த அம்மையாரால் அமைதியாக இருக்க முடியவில்லை.
1 min
February 22, 2026
Dinamani Pudukkottai
ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடர் இந்திய மகளிர் சாம்பியன்
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
February 22, 2026
Dinamani Pudukkottai
சட்டவிரோத குடியேற்றம்: தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசத்தினர் 28 பேரை விடுதலை செய்ய உத்தரவு
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 28 வங்கதேசத்தினரை விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
February 22, 2026
Translate
Change font size
