Versuchen GOLD - Frei
சமூக ஊடக சுய கட்டுப்பாடு
Dinamani Pudukkottai
|July 15, 2025
பயன்பாட்டாளர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை
-
புது தில்லி, ஜூலை 14: கருத்துச் சுதந்திரத்தின் மதிப்பை பயன்பாட்டாளர்கள் அறிந்து, சுய கட்டுப்பாட்டுடன் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
ஹிந்து கடவுள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதற்காக தன் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து வஜஹத் கான் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது உச்சநீதிமன்றம் இக் கருத்தைத் தெரிவித்தது.
மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த அவரை, கொல்கத்தா போலீஸார் கடந்த ஜூன் 9-ஆம் தேதி கைது செய்து, முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர். இந்த சர்ச்சை பதிவுக்காக அஸ்ஸாம், மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களிலும் இவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
Diese Geschichte stammt aus der July 15, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
இந்திய வாகனச் சந்தை பிப்ரவரியில் 26% வரலாற்று வளர்ச்சி
24 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி சாதனை
1 min
March 15, 2026
Dinamani Pudukkottai
சென்னையின் ஆன்மா
இயற்கை எழில் சூழ்ந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சியானது தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரமுடைய தலைநகராகவும் உள்ளது.
2 mins
March 15, 2026
Dinamani Pudukkottai
உணவகங்களுக்கு மின் கட்டண மானியம்
தமிழக அரசு அறிவிப்பு
2 mins
March 15, 2026
Dinamani Pudukkottai
அன்பும் பரிவும் நிரந்தரம்!
பெண்களை நினைத்துக் கொள்வார்கள்.
1 mins
March 15, 2026
Dinamani Pudukkottai
பயணங்களுக்கான எரிபொருள்
'முதல் இடம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக முத்திரை பதித்தவர் ஜான் பிரிட்டோ.
1 min
March 15, 2026
Dinamani Pudukkottai
மகான்களின் வழித்தலத்தில் மதுரகவி
ஆன்மிகச் சொற்பொழிவாளர், பக்திப் பாடலாசிரியர், ஆன்மிக இசைப்பாடகர் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டவர் மதுரகவி பிரம்மஸ்ரீ குமார் சாஸ்திரிகள்.
1 min
March 15, 2026
Dinamani Pudukkottai
தங்கப் பேனா, 3 கிராம் பேனா...
இன்றைய கணினி யுகத்தில் வாசிப்பு ஆர்வத்தைப் போலவே கைகளால் எழுதும் பழக்கமும் குறைந்து வருகிற நிலையில், அது உண்மையல்ல என்பதை நிரூபித்திருக்கிறது, சென்னை அடையாறில் அண்மையில் மூன்று நாள்கள் நடைபெற்று முடிந்த 'சென்னை பேனா கண்காட்சி - 2026'.
2 mins
March 15, 2026
Dinamani Pudukkottai
ஏணிப் படிகளில் மாந்தர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 'திருவெண்காடு' என்றவுடனேயே ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் பெரிய கோயில்தான் நினைவுக்கு வரும்.
1 mins
March 15, 2026
Dinamani Pudukkottai
மதங்களைக் கடந்த மனிதம்!
மதங்களைக் கடந்து மனிதநேயம் வளர்ப்பதில் தமிழர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர்.
2 mins
March 15, 2026
Dinamani Pudukkottai
கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதாகக் கருதப்படும் ஞானபீடம், பிரபல தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான ஆர். வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
March 15, 2026
Translate
Change font size
