யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்
Dinamani Pudukkottai
|July 12, 2025
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடர்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் நாட்டு அரசை பிரதான தமிழ்க் கட்சி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
-
கொழும்பு, ஜூலை 11:
இலங்கையில் தனித் தமிழ் ஈழம் கோரிக்கையை வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி அரசுக்கு எதிராகப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலையில் இலங்கை ராணுவம் இறுதிப் போரைத் தொடங்கியது. இந்தப் போரில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் தனது வெற்றியை இலங்கை ராணுவம் அறிவித்தது. இந்தப் போரில் 22,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், 6,200 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.
அதே நேரம், இறுதிப் போரின்போது ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, இலங்கை ராணுவம் முகாம்களில் அடைத்து துன்புறுத்தியதாகவும், பலர் காணாமல் போனதாகவும் தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
Diese Geschichte stammt aus der July 12, 2025-Ausgabe von Dinamani Pudukkottai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
மருத்துவமனையில் நல்லகண்ணு அனுமதி
முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு (101) உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
December 29, 2025
Dinamani Pudukkottai
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Pudukkottai
9 விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்
சென்னையிலிருந்து வரும் 2026 ஜனவரி முதல் குறிப்பிட்ட 9 ரயில்கள் புறப்பாடு நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய ரயில்வே விசாரணை அமைப்பு (என்டிஇஎஸ்) செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
December 29, 2025
Dinamani Pudukkottai
வங்கதேச மாணவர்களின் தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல்
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில், மத அடிப்படைவாதக் கொள்கையுடைய ஜமாத்-ஏ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் மாணவர் அமைப்பால் தொடங்கப்பட்ட தேசிய குடிமக்கள் கட்சியில் பூசல் வெடித்துள்ளது.
1 min
December 29, 2025
Dinamani Pudukkottai
விஜயகாந்த் 2-ஆம் ஆண்டு நினைவு தினம்: மத்திய இணை அமைச்சர், துணை முதல்வர் அஞ்சலி
தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
1 mins
December 29, 2025
Dinamani Pudukkottai
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.
1 min
December 29, 2025
Dinamani Pudukkottai
பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.
1 min
December 29, 2025
Dinamani Pudukkottai
அஸ்ஸாம்: 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அஸ்ஸாமில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min
December 28, 2025
Dinamani Pudukkottai
சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்
இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னரு ளைப்பெற முயன்றனர்.
2 mins
December 28, 2025
Dinamani Pudukkottai
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Translate
Change font size

