Facebook Pixel தீ வைக்கப்பட்ட ஒடிசா சிறுமி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் | Dinamani Puducherry – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

தீ வைக்கப்பட்ட ஒடிசா சிறுமி: தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

Dinamani Puducherry

|

July 21, 2025

ஒடிசா வின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேம்பட்ட சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டார்.

புவனேசுவரம், ஜூலை 20:

புரி மாவட்டம், பாலாங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பயாபார் கிராமம் அருகே பார்கவி ஆற்றங்கரையில் கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, இருசக்கர வாகனங்களில் வந்த 3 இளைஞர்கள் வழிமறித்தனர். அந்தச் சிறுமியை அவர்கள் வலுக்கட்டாயமாக ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று, அவரின் உடல் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்து விட்டு, தப்பிச் சென்றனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

வாக்காளர்களுக்கு பாராட்டு

வாக்காளர் ஒவ்வொருவரும் சமூக மாற்றத்துக்கான உன்னதமான பணியைச் செய்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Puducherry

ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Puducherry

கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை

வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.

time to read

2 mins

April 25, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைப்புக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மென் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்த தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Puducherry

நோய்நாடி நோய்முதல் நாடி...

நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.

time to read

3 mins

April 25, 2026

Dinamani Puducherry

சிறுமிபின் 7 மாத கருகை கலைக்க உசசநீதிமன்றம் அனுமதி

15 வயது சிறுமியின் 7 மாத கருவைக் கலைக்க அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், 'எந்தவொரு பெண்ணையும் குறிப்பாக ஒரு சிறுமியை அவரது விருப்பத்துக்கு மாறாக கருவை சுமக்க நிர்பந்திக்க முடியாது என்று தெரிவித்தது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆயுள் பலம் அதிகரிக்க...

சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு

வரலாறு காணாத சாதனை

time to read

1 mins

April 24, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

இந்தியாவுடனான மகளிர் டி20: தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size