Facebook Pixel வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி | Dinamani New Delhi – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி

Dinamani New Delhi

|

February 28, 2026

தலைமைத் தேர்தல் ஆணையர்

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி

வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை விவரங்களை உடனுக்குடன் அறிய புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கான பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் சென்னையில் வியாழன், வெள்ளி இரு நாள்கள் மேற்கொண்டனர்.

ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா. எனவே, தமிழக வாக்காளர்கள் அனைவரும் இந்தத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும்.

1,000 ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக நடைமுறையைக் கொண்டிருந்தது தமிழ்நாடு. இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் நடத்திய சர்வதேச மாநாட்டில் 72 நாடுகள் பங்கேற்றன. அப்போது தமிழ்நாட்டில் 10-ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை குறித்து உலக நாடுகளுக்குத் தெரிவித்தோம். தமிழ்நாட்டில் தொன்மையான ஜனநாயக மதிப்பீடுகள் இருந்ததை எண்ணி, உலக நாடுகள் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் பகிர்ந்து கொண்டன.

WEITERE GESCHICHTEN VON Dinamani New Delhi

Dinamani New Delhi

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

உறவினர்கள் சாலை மறியல்

time to read

1 min

May 09, 2026

Dinamani New Delhi

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

மக்களின் கோபத்தை பாஜக சந்திக்க வேண்டிய காலம் வரும்

ராகுல் காந்தி

time to read

1 min

May 09, 2026

Dinamani New Delhi

'கடவுளின்' குழந்தைகளை அரவணைப்போம்!

குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையிலும், பின்னர் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் என சுமார் 58 கடல் மைல் தொலைவை தொடர் நீச்சல் முறையில் கடலில் நீந்தி 18 மணி 12 நிமிஷத்தில் கடந்திருக்கிறார்கள்.

time to read

2 mins

May 09, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

கேரளத்தின் அடுத்த முதல்வர் யார்?: கார்கேயிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பான கட்சி நிர்வாகிகளின் கருத்துகள் அடங்கிய அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயிடம் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

புலம்பெயர்வு மேலாண்மையில் முழுமையான அணுகுமுறை கடைப்பிடிப்பு: ஐ.நா.வில் இந்தியா தகவல்

'புலம்பெயர்வு நிர்வாகத்தில் புலம்பெயர்வோரின் நலன், பாதுகாப்பு, அதிகாரமளித்தலை மையமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றி வருகிறது' என்று வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்தார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் விதித்த 10 சதவீத பரஸ்பர வரி ரத்து

அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

time to read

2 mins

May 09, 2026

Dinamani New Delhi

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani New Delhi

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

time to read

1 min

May 08, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.

time to read

1 mins

May 08, 2026

Listen

Translate

Share

-
+

Change font size