Versuchen GOLD - Frei
சமநிலை சமுதாயம் உருவாக வேண்டும்
Dinamani Nagapattinam
|August 22, 2025
சமரசம் உலவும் இடமான சுடுகாட்டிலும் தீண்டாமைக் கொடுமை தீர்ந்தபாடில்லை. கலப்புத் திருமணத்தை இந்த சமூகம் வரவேற்றிருக்குமா என்ன? ஆனால், அதற்கும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் பெரிதும் முயன்றிருக்கிறது.
தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை மனிதநேயமற்ற செயல் என்று பாடப்புத்தகங்களில் -முதலில் கற்கவேண்டியது இதைத்தான் என்பதாக அச்சிட்டுத் தருகிறோம். ஆனால், நம் மனதில் தான் பதிவதாகத் தெரியவில்லை. இந்திய விடுதலைக்குப் பின்னர் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஒழியாமல் இருக்கிற இந்தக் கொடுமையை என்னென்பது? இந்திய விடுதலைப் போராட்டம் வெள்ளையர்களிடமிருந்து வேண்டிய நிர்வாக உரிமையாக மட்டுமில்லை; சொந்த மண்ணிலேயே பலகாலமாகத் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான். இதனை நமக்குச் சரியாகப் புரியச் செய்தவர் மகாத்மா காந்தி. தன் வாழ்நாள் முழுவதும் தீண்டாமைக்கு எதிராக அவர் போராடினார்.
அடிமைத்தன்மையினும் பேரவலமானது தீண்டாமை. வெள்ளையர்களிடம் அடிமைப்பட்ட பின்னரே பலருக்கு அடிமை வாழ்வின் கொடுமை சுட்டது. ஆனால், தீண்டாமையைப் பற்றி அவர்கள் அறிந்திருப்பார்களா என்பது ஐயம் தான். அதனை அழுத்தமாக இந்தச் சமூகத்தின் மனத்திலே பதிய வைத்தவர் மகாத்மா காந்தி. பட்டிதர் ஆசிரமத்திலுள்ள நண்பர் ஒருவர் நாஹரி பரீக்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘இந்தியாவில் அரசியல் அரங்கத்துக்கு மகாத்மா காந்தி விஜயம் செய்தது முதல் தீண்டாமை விலக்கு இயக்கம் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது’ என்று பதிவு செய்திருக்கிறார்.
Diese Geschichte stammt aus der August 22, 2025-Ausgabe von Dinamani Nagapattinam.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Dinamani Nagapattinam
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வையொட்டி, தருமபுரம் ஆதீனம் சிவிகையில் (பல்லக்கு) எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
1 min
June 08, 2026
Dinamani Nagapattinam
அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
1 mins
June 08, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
நேபாள வெளியுறவு அமைச்சர்
1 min
June 08, 2026
Dinamani Nagapattinam
'தி வைக்கிங்ஸ் ஆர் கம்மிங்'
28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நார்வே அணி, போட்டி தொடங்கும் முன்பாகவே உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் புகைப்படம்.
1 min
June 08, 2026
Dinamani Nagapattinam
ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
1 min
June 08, 2026
Dinamani Nagapattinam
ஆளுநரை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை கண்டித்து சென்னையில் மதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
June 08, 2026
Dinamani Nagapattinam
மாற்றமே வெற்றிக்கான பயணம் !
நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
2 mins
June 08, 2026
Dinamani Nagapattinam
6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை
பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்
1 mins
June 08, 2026
Dinamani Nagapattinam
முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஆன்ட்ரீவா
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பந்தயம் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார் ரஷியாவின் மிர்ரா ஆன்ட்ரீவா.
1 mins
June 07, 2026
Translate
Change font size
