Facebook Pixel போக்ஸோவில் 350 ஆசிரியர்கள் கைது; 50 பேர் பணியிலிருந்து விடுவிப்பு | Dinamani Nagapattinam – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

போக்ஸோவில் 350 ஆசிரியர்கள் கைது; 50 பேர் பணியிலிருந்து விடுவிப்பு

Dinamani Nagapattinam

|

June 15, 2025

போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 350 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, இவர்களில் 50 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

வேலூர், ஜூன் 14:

பள்ளிக் கல்வித் துறை, விஐடி பல்கலைக்கழகம் சார்பில் வேலூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களின் வெற்றிக்கான சவால்கள், வழிமுறைகள் குறித்த கருத்தரங்கம் விஐடி அண்ணா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 வட்டாரங்களைச் சேர்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பங்கேற்றுப் பேசியதாவது:

மாணவிகளை ஆசிரியர்கள் குழந்தைகளாகப் பாவிக்கவேண்டும். தமிழகம் முழுவதும் இதுவரை 350 ஆசிரியர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

சிங்கப் பெண் படையில் புதிதாக 2,500 பணியிடங்கள்

முதல்வர் விஜய் அறிவிப்பு

time to read

2 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

'சாஸ்த்ரா'வில் பி.டெக். படிப்பில் 5 துணைப் படிப்புகள் அறிமுகம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் பி.டெக். மாணவர்களுக்காக 5 புதிய துணைச் சிறப்புப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

தமிழர் வாழ்வியலின் எதிர்காலம்

மனித வரலாற்றின் ஒவ்வொரு காலமும் ஒரு புதிய வாழ்வியலை உருவாக்கியுள்ளது. கற்காலம் மனிதனின் உடல் உழைப்பை மையமாகக் கொண்டிருந்தது.

time to read

3 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

வங்கதேசத்திடம் வீழ்ந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேசம் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் 86 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

மக்களைத் தேடி மருத்துவம்: நிலுவை ஊதியம் ரூ.5 கோடி விடுவிப்பு

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்களுக்கு நிலுவையில் இருந்த 2 மாத கால ஊதியம், ரூ.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

ருதுராஜ் சதம்: இலங்கையை வென்றது இந்தியா

‘ஏ’ அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடர்

time to read

1 mins

June 10, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தால் மின் கொள்முதலை குறைக்கலாம்

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

time to read

1 min

June 10, 2026

Dinamani Nagapattinam

'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்

தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்

time to read

2 mins

June 09, 2026

Dinamani Nagapattinam

இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதவில்லை

சீனாவும், இந்தியாவும் பரஸ்பரம் மற்றொரு நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size