Facebook Pixel இல்ல நூலகங்களின் எதிர்காலம்! | Dinamani Nagapattinam – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

இல்ல நூலகங்களின் எதிர்காலம்!

Dinamani Nagapattinam

|

March 06, 2025

இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

- கிருங்கை சேதுபதி

னக்குப் பின்னால் தன் சொத்துகளை யாருக்கு எவ்விதத்தில் சேர்ப்பது என்கிற கவலையும் அக்கறையும் முதுமைக் காலத்தில் செல்வந்தர்களுக்கு வருகிறதோ இல்லையோ, ஆர்வக்கோளாறில் வாங்கிச் சேர்த்த, வாசித்து மகிழ்ந்த புத்தகங்களை என்ன செய்வது என்கிற கவலை, பல மூத்த வாசகர்களுக்கு வந்துவிடுகிறது.

சிறுதுளி பெருவெள்ளம் போல, ஒரு நூல், பல நூல்களை வாங்கவும், சேகரிக்கவும் வைத்துவிட்ட நிலையில், பெருகிய வற்றை உரிய முறையில் பராமரிப்பது எப்படி என்கிற கவலைபோய், இவற்றை உரியவர்கள் எவரென்று தேடிக் கொடுப்பதில் சிக்கல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. உடுத்திக் கொள்ள ஓரிரண்டு உருப்படிகளுக்குமேல் வேண்டாம் என்று சொல்லத் தெரியாத மனதுக்கு, படித்துக் கொள்ளக் கூடுதலாகப் புத்தகங்கள் வாங்கினால் என்ன என்ற தன்மை எப்படி வரும்? செலவை விடவும் அவற்றைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் செய்கிற முறைமை தெரியவில்லையே!

வளரும்குழந்தைக்கு அழகிய ஆடையை வாங்கி அணிவித்து மகிழ்வதுபோல, புதிய நூலுக்கு உரியவண்ணம் அட்டைபோட்டு வரிசைப்படுத்தி, அடுக்கி வைத்து, அவ்வப்போது வாசித்து மகிழும் பெரியவர்களைப் பார்த்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அந்தந்தப் புத்தகங்களின் அரிய, அற்புத வரிகளை அடிக்கோடிட்டும், தனிக்குறிகள் அமைத்தும் பேணி இருப்பது, வாசிப்பின் கணங்களைப் பொருத்தது அல்ல, வாழ்நாள் முழுவதும் நேசிப்புக்கு உரிய நிலையில், நித்தமும் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளை அவை தூண்டித் துணை நிற்கும் என்பதற்காகவும், அதுமட்டுமல்ல, அடுத்து எடுத்துப் படிக்க நேர்கையில் அந்த வரிகளை, கருத்துக்களைப் படித்தாலே, அந்த முழு நூலையும் படித்து உணர்ந்துகொள்ள வேண்டிய தேவையை முழுமை செய்துவிடும் என்பதற்காகவும்தான்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மாற்றி யோசி!

அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Nagapattinam

கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே

நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்

time to read

1 min

June 28, 2026

Dinamani Nagapattinam

கையில் ஊமன் கண்ணில் காத்தல்...

ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

time to read

1 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size