Versuchen GOLD - Frei
அறம் உணர்த்துவதே கல்வி
Dinamani Madurai
|May 30, 2026
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்தின் உயர்வுக்கான நம்பிக்கையும் இவர்களே. பள்ளிகள், கல்லூரிகளின் பெருமைக்கும் புகழுக்கும் இவர்களின் உழைப்பே காரணமாகிறது.
சிறந்த மாணவர்களுக்கு பிரத்யேக குணாம்சங்கள் இருக்கின்றன. அவர்கள் புத்திசாலித்தனமும் கடின உழைப்பும் ஒருங்கே கொண்டவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய பிரகாசமான மாணவர்கள் படித்து முடித்து கல்விச் சாலைகளை விட்டு வெளிவரும்போது அரசு நிறுவனங்கள் முதலாக பன்னாட்டு நிறுவனங்கள் புத்தாக்கத் தொழில்களை ஆள்பவர்களாக உயர்கிறார்கள்.
மாணவர்களே சிறந்த குடிமக்களாகவும், தலைவர்களாகவும், தேசத்துக்குப் பெருமை சேர்க்கும் சாதனையாளர்களாகவும் வளர்கிறார்கள். அதனால், இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. வீட்டுக்கும் நாட்டுக்கும் எதிர்காலத்தில் உழைக்க வேண்டிய மாணவர்களுக்கு அதற்கான சுதந்திரம் இருக்கிறதா? மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்து கொள்கிறார்கள்?
தங்கள் கனவுகளை மட்டுமல்ல, தங்கள் பெற்றோர்களின் கனவுகளையும் சுமக்கும் கட்டாயம் பெரும்பாலான மாணவர்களுக்கு இருக்கிறது. அதனால், அவர்களின் சுமை கூடுதலாகிறது அல்லது இலக்கு கடினமானதாகிறது. இலக்கை நோக்கிய பயணத்தில் போட்டி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
சூழ்நிலையின் கடினத்தை பெற்றோரின் எதிர்பார்ப்பு இன்னும் கூட்டுகிறது. அக்கம் பக்கத்தில் யாராவது ஒருவர் ஏதேனும் ஒரு துறையில் படித்து எடுத்த எடுப்பில் பெரிய வருமானத்தில் வேலைக்குப் போய்விட்டால் பெற்றோர் கவனம் அதில் நிலைபெற்றுவிடுகிறது. தங்கள் குழந்தை வளமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை எல்லாப் பெற்றோருக்கும் உரியது. அதிலே தவறு காண்பது சரி இல்லை.
அதேநேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு அந்தத் துறையில் நாட்டம் இருக்கிறதா? அவர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது என்பது குறித்து பெரும்பாலான பெற்றோருக்கு அக்கறை இல்லை. பெரிய வருமானம் வர வேண்டும் என்ற ஆர்வத்தில் குழந்தைகளின் கனவுகளைத் தெரிந்து கொள்ளாமல் அவர்களின் மீது சுமையை ஏற்றுவதுடன் கட்டாயத்தை உருவாக்குகிறார்கள். இது மாணவர்களின் மனதில் சுமையாகவும் அவர்களின் இயல்பான வளர்ச்சிக்குத் தடையாகவும் அமைந்து விடுகிறது.
Diese Geschichte stammt aus der May 30, 2026-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
காலநிலை மாற்றத்துக்கு மாற்று!
உலக வெப்பமயமாதல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இன்று மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றியுள்ளன.
2 mins
May 30, 2026
Dinamani Madurai
ராஜஸ்தானை வெளியேற்றியது குஜராத்
இறுதியில் பெங்களூருடன் பலப்பரீட்சை
1 mins
May 30, 2026
Dinamani Madurai
4-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி
குகேஷ், திவ்யா, ஹம்பி தோல்வி
1 min
May 30, 2026
Dinamani Madurai
நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 mins
May 30, 2026
Dinamani Madurai
அறம் உணர்த்துவதே கல்வி
ஒரு தேசத்தின் உயர்ந்த சொத்து சிறந்த மாணவர்கள். அவர்களே நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறவர்கள்.
3 mins
May 30, 2026
Dinamani Madurai
மகளிர் டி20 உலகக் கோப்பையில் 4 இந்திய நடுவர்கள்
நடப்பாண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக 18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்தது.
1 min
May 29, 2026
Dinamani Madurai
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Madurai
தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு
தமிழக அரசு தகவல்
1 min
May 29, 2026
Dinamani Madurai
கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையம்: ரஷியாவுடன் 1,650 கோடி டாலரில் ஒப்பந்தம்
மத்திய ஆசியாவின் மிகப்பெரிய நாடான கஜகஸ்தானில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்காக 1,650 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ரஷியா வியாழக்கிழமை கையொப்பமிட்டது.
1 min
May 29, 2026
Dinamani Madurai
குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்
'குளறுபடிகளை சகித்துக் கொள்ள மாட்டோம்' என்று சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
2 mins
May 29, 2026
Listen
Translate
Change font size

