Versuchen GOLD - Frei
பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Dinamani Madurai
|August 05, 2025
சைவ, வைணவ மதங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்துவைக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சென்னை, ஆக.4:
திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்தும் சைவ, வைணவ மதங்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. இதையடுத்து, பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.வேல்முருகன் விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
Diese Geschichte stammt aus der August 05, 2025-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
அரையிறுதிக்குத் தகுதி
1 min
February 02, 2026
Dinamani Madurai
விபி-ஜிராம் ஜி திட்டத்துக்கு ரூ.95,692 கோடி
முந்தைய திட்டத்துக்கு ரூ.30,000 கோடி
1 min
February 02, 2026
Dinamani Madurai
ரூ.53.47 லட்சம் கோடி மதிப்பிலான பட்ஜெட்
2026-27-ஆம் நிதி ஆண்டுக்கு மொத்தம் ரூ.
1 min
February 02, 2026
Dinamani Madurai
வருமான வரி விகிதங்களில் மாற்றமில்லை
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
1 min
February 02, 2026
Dinamani Madurai
விட்டுக் கொடுத்தால் உறவு வலுப்படும்!
பணே நகரில் அண்மையில் நிகழ்ந்த ஒரு விவாகரத்து வழக்கு, இன்றைய சமூக மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.
2 mins
February 02, 2026
Dinamani Madurai
வளர்ச்சி, நிதி ஒழுங்கு இணைந்த பட்ஜெட்
9-ஆவது முறையாக தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
1 mins
February 02, 2026
Dinamani Madurai
திருச்செந்தூர் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
February 02, 2026
Dinamani Madurai
பழனியில் தைப்பூச தேரோட்டம்
லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min
February 02, 2026
Dinamani Madurai
2, 3-ஆம் நிலை, கோயில் நகரங்கள் மேம்பாட்டுக்கு தலா ரூ.5,000 கோடி
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள், கோயில் நகரங்கள் ஆகியவற்றை மேம்படுத்த நகர்ப்புற பொருளாதார பிராந்திய திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக தேர்வு செய்யப்படும் பிராந்தியங்களுக்கு தலா ரூ.
1 min
February 02, 2026
Dinamani Madurai
பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.84 லட்சம் கோடி
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.
1 min
February 02, 2026
Translate
Change font size
