Facebook Pixel ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு | Dinamani Madurai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

Dinamani Madurai

|

May 08, 2025

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டன், மே 7:

கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மார்க் கார்னி, வாஷிங்டனில் அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான ஓவல் அலுவலகத்தில் மார்க் கார்னியுடன் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஹூதி கிளர்ச்சிப் படையினர் இனி யும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்பவில்லை. அதை அவர்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் தெரியப்படுத்தினர். அவர்களின் இந்த முடிவை நாங்கள் மதிக்கிறோம்.

அதை ஏற்று, யேமனில் ஹூதி படையினரின் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்படும் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai

Dinamani Madurai

எந்த பயங்கரவாத முகாமும் தப்ப முடியாது: இந்திய ராணுவம் திட்டவட்டம்

எல்லைக்கு அப்பால் உள்ள எந்த பயங்கரவாத முகாமும் தப்பிக்க முடியாது என்று இந்திய ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா உறுதி: பிரதமர் மோடி

'பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான பதிலடியே 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை.

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆண்ட்ரீவா, பாலினி முன்னேற்றம்

களிமண் களத்தில் நடைபெறும் டென்னிஸ் போட்டியான இத்தாலியன் ஓபனில், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பிளஸ் 1 முடித்த மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம்

கல்வித் துறை தகவல்

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

பணியாளர் குறைப்பில் காக்னிசன்ட், ஃபிரெஷ்வொர்க்ஸ்!

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் ஏ. ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப (ஐ.

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

100 கோடி டாலர் வர்த்தக மதிப்பை கடந்த முதல் இந்திய விண்வெளி நிறுவனம்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' நிறுவனம், அண்மையில் திரட்டிய சுமார் 6 கோடி டாலர் முதலீட்டின்மூலம் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்பைக் கடந்து, இந்தியாவின் முதல் விண்வெளித் துறை 'யூனிகார்ன்' எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

ஆட்சி அமைக்க விஜய்யை அழைக்காதது ஏன்?

ஆளுநர் ஆர்லேகர் விளக்கம்

time to read

2 mins

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பயர்ன் மியூனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி

இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

time to read

1 min

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சோம்நாத், பாரதத்தின் காலத்தால் அழியாத ஆன்மிக உணர்வு!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாதால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சோம்நாத் ஆலயத்தின் 75 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், மே 11-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எனக்கு மனநிறைவு தருகிறது.

time to read

1 mins

May 08, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேர் விடுதலையை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றம்

அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரௌடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

May 08, 2026

Translate

Share

-
+

Change font size