Facebook Pixel போதும் இந்தக் கொலைவெறி! | Dinamani Madurai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

போதும் இந்தக் கொலைவெறி!

Dinamani Madurai

|

March 21, 2025

மேற்காசியாவில் மீண்டும் ரத்த ஆறு ஓடத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனியரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் நடத்தியிருக்கும் தாக்குதலில் 85 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில் 183 பேர் குழந்தைகள். பெண்களும் முதியவர்களும் ஏனையோரில் பெரும்பாலோர். இஸ்ரேலின் தாக்குதல்கள் நின்றபாடில்லை.

ஜனவரி 19-ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, நவீன வரலாற்றில் மிகப் பெரிய நாசத்தை ஏற்படுத்திய போர் முடிவுக்கு வரும், அமைதி ஏற்படும் என்று உலகம் எதிர்பார்த்தது. காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தன்னிச்சையாக மீறி இருக்கிறது. ஹமாஸ் இயக்கத்தினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறினாலும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்களும் குழந்தைகளும்.

அமெரிக்காவின் தலைமையில் கத்தாரும் எகிப்தும் இணைந்து ஒரு வாரத்துக்கும் மேலாக நடத்திவரும் அமைதிப் பேச்சு முடிவுக்கு வர இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. தெற்கு காஸாவிலிருந்து வடக்கு காஸா வரையில் வீடுகள், அகதிகள் முகாம்கள் என்று விட்டு வைக்காமல் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து வெடிகுண்டு வீச்சு நடைபெறுகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai

Dinamani Madurai

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு

ஈரானுடன் 60 நாள்களுக்குள் போர் நிறுத்த இறுதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை எச்சரித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உலக அமைதிக்கு வழிவகுக்கும் யோகா

யோகா என்பது தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமல்ல, உலக அமைதிக்கு வழிவகுக்கும் உந்துசக்தியாகவும் பயன்படக் கூடியது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

June 22, 2026

Dinamani Madurai

வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு பாஜக, தேர்தல் ஆணையமே காரணம்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தாம் தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில், பாஜக, தேர்தல் ஆணைய கூட்டணி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மீனாட்சி நடராஜன் குற்றஞ் சாட்டியுள்ளார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

தனி மனித வளர்ச்சிக்கு வழிகாட்டும் யோகா பயிற்சி

தனிமனித வளர்ச்சிக்கும், சிறந்த வாழ்வியல் முன்னேற்றத்துக்கும் யோகா பயிற்சி வழிகாட்டுகிறது என்று ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

'வேறுபாடுகளைக்கடந்து கட்சியின் வளர்ச்சிக்காக அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

கிராண்ட் பிரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 8 தங்கம்

செக் குடியரசில் நடைபெற்ற 56-ஆவது கிராண்ட் பிரீ உஸ்தி நாட் லேபம் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களைக் கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

உள்நாட்டில் கட்டப்பட்ட 3 கடற்படை கப்பல்கள்

நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

time to read

2 mins

June 22, 2026

Dinamani Madurai

தனியார் ஆலையில் அமோனியா வாயுக் கசிவு: 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு காரணமாக வடமாநில பெண் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்; 62 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

கடந்த அரசின் தவறுகளால் முதலீடுகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றன

கடந்த அரசின் தவறுகளால்தான் தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்குச் சென்றன என மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.

time to read

1 min

June 22, 2026

Dinamani Madurai

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Translate

Share

-
+

Change font size