Versuchen GOLD - Frei
அவதூறு வழக்கு: டி.ஆர். பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை
Dinamani Karur
|February 17, 2026
தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் திமுக மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலுவிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மூன்று மணி நேரம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
-
இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப். 7-ஆம் தேதிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஒத்திவைத்தது.தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை 'திமுக ஃபைல்ஸ்' என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை 2023-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் டி.ஆர். பாலு, அவரது மகனும் தொழில் துறை அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறியிருந்தார்.
Diese Geschichte stammt aus der February 17, 2026-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா-இஸ்ரேல் உறுதி
1 mins
February 27, 2026
Dinamani Karur
அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில், வியாழக்கிழமை காலை வழங்கிய உணவில் மரப்பல்லி கிடந்தது.
1 min
February 27, 2026
Dinamani Karur
தடுமாறும் கர்நாடகம்; தோள் கொடுக்கும் மயங்க் அகர்வால்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீர் முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
1 min
February 27, 2026
Dinamani Karur
வாழ வைக்கும் வள்ளல்
இன்ப, துன்பம் கலந்ததுதான் மனித வாழ்க்கை.
2 mins
February 27, 2026
Dinamani Karur
ஓய்வறியாப் போராளிக்குப் பிரியாவிடை!
மரணம் தரும் வலி தாங்கிக் கொள்ளக் கூடியதாக இல்லை.
3 mins
February 26, 2026
Dinamani Karur
இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் ராகுலுக்கு தொடர்பு
பாஜக தலைவர் நிதின் நபின் குற்றச்சாட்டு
1 mins
February 26, 2026
Dinamani Karur
எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி
எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.
1 mins
February 26, 2026
Dinamani Karur
விமான நிலையங்களில் ‘உணவுப் பஞ்சம்’!
விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.
2 mins
February 26, 2026
Dinamani Karur
ஓடிஷா: லஞ்சம் வாங்கி சிக்கிய அரசு அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி ரொக்கம்
ஒடிஷாவில் லஞ்சப் புகாரில் கைதான சுரங்கத் துறை அதிகாரி வீட்டில் இருந்து ரொக்கமாக மட்டும் ரூ.
1 min
February 26, 2026
Dinamani Karur
ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி
முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
1 min
February 25, 2026
Listen
Translate
Change font size

