இன்று தொடங்குகிறது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்
Dinamani Karur
|August 06, 2025
குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது.
-
சென்னை, ஆக.5: தமிழக வீரர்கள் 7 பேர் முதன்முறையாக பங்கேற்கின்றனர்.
கிராண்ட் மாஸ்டர்களான கார்த்திகேயன் முரளி, வி.பிரணவ் ஆகியோர் எலைட் மாஸ்டர்ஸ் பிரிவில் போட்டியிட உள்ளனர். அதே நேரத்தில் எம். பிரனேஷ், ஆர்.வைஷாலி, பன்னீர்செல்வம் இனியன், அதிபன் பாஸ்கரன், ஜி.பி. ஹர்ஷவர்தன் ஆகியோர் சேலஞ்சர்ஸ் பிரிவில் போட்டியிடுகின்றனர். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் போட்டி நாட்களில் நேரடி வர்ணனையாளராக செயல்படுகிறார்.
Diese Geschichte stammt aus der August 06, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
அஸ்ஸாம்: 10 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அஸ்ஸாமில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடர்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min
December 28, 2025
Dinamani Karur
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Dinamani Karur
விலை உயரும் ரெனால்ட் கார்கள்
உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
1 min
December 28, 2025
Dinamani Karur
பாக்சிங் டே டெஸ்ட்: இங்கிலாந்து வெற்றி
15 ஆண்டுகள் கழித்து ஆஸி.யில் தோல்விக்கு முற்றுப்புள்ளி
2 mins
December 28, 2025
Dinamani Karur
துணிவு, தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
December 28, 2025
Dinamani Karur
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Karur
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு
ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
December 28, 2025
Dinamani Karur
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Karur
கதைகளுக்கு நிலம்தான் அடிப்படை!
சீனுராமசாமி. . தேடித் தேடிச் சேர்த்த அனுபவமும், இன்னும் இன்னும் தீராத தேடலுமாக சமூகத்தின் சகல திசைகளையும் தரிசிக்கத் துடிக்கிற படைப்பாளி.
2 mins
December 28, 2025
Dinamani Karur
குடியரசு துணைத் தலைவர் தென்மாநிலங்களில் சுற்றுப்பயணம்
குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் திங்கள்கிழமை (டிச.
1 min
December 28, 2025
Translate
Change font size

