Versuchen GOLD - Frei

கற்கத் தடம் அறிவோம்!

Dinamani Karur

|

June 02, 2025

கட்-ஆஃப் மதிப்பெண் குறைந்துபோனால், கலந்தாய்வு வரை காத்திருக்க பயம்; தங்களுக்குப் பிடித்தமான தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை வாங்கி விடுகிறார்கள். அந்த கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு கலந்தாய்வில் நல்ல கல்லூரி கிடைக்கும் என்று எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்காமல் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறத் துடிக்கிறார்கள்.

- கட்டுரையாளர்: பேராசிரியர்.

பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தமிழ்நாடு அரசு, பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாபெரும் கோடைக்காலப் பயிற்சியை நடத்தியது.

நிகழ்வில் 'உயர் கல்வியில் புதிய வாய்ப்புகளும், அரசின் திட்டங்களும்' என்ற தலைப்பில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திக்குத்தெரியாமல் தவிக்கும் மாணவர்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த தெளிவைப் பெறவேண்டும். இவர்களில் கிராமப்புற மாணவர்கள் தகுந்த வழிகாட்டுதல் இன்றி தவித்துப்போகிறார்கள். 'என்ன படிக்கலாம்?' என்ற வழிகாட்டு நிகழ்ச்சிகள் அவர்களுக்காக நடத்தப்படுகின்றன.

கல்லூரிகள், அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு வழிகாட்டின. யூ-டியூப் சேனல்களில் கல்வியாளர்கள் பேசுகிறார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை நடைபெறுவது எப்படி?, அவர்கள் எழுத வேண்டிய நுழைவுத் தேர்வுகள், வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் என்ன என்பது குறித்தும், மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்கள், கல்வி உதவித்தொகை பெறும் முறைகள் என்று பல பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானவுடன் உயர் கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண் அறிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு விண்ணப்பிக்கும் முறை, கல்விக் கட்டணம், உதவித் தொகை போன்றவை குறித்து வழிகாட்டுதல் பெறலாம். இது பள்ளிக் கல்வித் துறையின் சிறந்த முன்னெடுப்பாகும்.

நகர்ப்புறத்தில் உள்ள படித்த பெற்றோர் கல்லூரியின் உள்கட்டமைப்பு, கல்லூரியின் தரம், வேலைவாய்ப்பு, மாநில அளவில் கல்லூரியின் ரேங்கிங் ஆகிய பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து தங்கள் வாரிசுகளை சேர்க்கிறார்கள். பெண்கள் என்றால் விடுதிப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறார்கள். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே கல்லூரியைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறார்கள்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்

75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

அசோக் லேலண்ட் விற்பனை 27% உயர்வு

முன்னணி வர்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 27 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

வரைவுப் பட்டியல் வெளியீடு: உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

உத்தர பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்ஐஆர்) பிறகான வரைவுப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

time to read

1 mins

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு 2-ஆவது வெற்றி

ஹாக்கி இந்தியா ஆடவர் லீக் போட்டியில் அக்கார்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் ஜேஎஸ்டபிள்யு சூர்மா கிளப்பை வீழ்த்தி 2-ஆவது வெற்றியை பெற்றது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்

தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு

time to read

2 mins

January 07, 2026

Dinamani Karur

2-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தைகள்

புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கும் அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல் காரணமாக முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட அச்சத்தால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற முதன்மை நிறுவன பங்குகளில் விற்பனை அழுத்தம் ஏற்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்

'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்

புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinamani Karur

Dinamani Karur

நாளைமுதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size