Facebook Pixel 4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி ‘மெகா’ திட்டங்கள் | Dinamani Karur – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி ‘மெகா’ திட்டங்கள்

Dinamani Karur

|

May 10, 2025

முதல்வர் ஸ்டாலின்

திருச்சி, மே 9: கடந்த நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26 ஆயிரத்து 66 கோடி மதிப்பில் ‘மெகா’ திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ. 236 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கனி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.128.94 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம், ரூ.408.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மேலும் ரூ.1,032 கோடி மதிப்பிலான 7,122 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ. 527 கோடி மதிப்பிலான 3,597 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு, 1,17,132 பயனாளிக்கு ரூ. 856 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பேசியதாவது:

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி!

தமிழக மக்கள் ஜனநாயகத்தை மதித்து, அமைதிப் புரட்சி செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Karur

நோய்நாடி நோய்முதல் நாடி...

நாடுதோறும் நீதிமன்றங்கள் நிறைய இருக்கின்றன.

time to read

3 mins

April 25, 2026

Dinamani Karur

கனிவான இதயம்...துணிச்சலான சிந்தனை

வாழ்க்கை பெரும்பாலும் ஒரு விசித்திரமான சவாலையே நம்முன் நிறுத்துகிறது.

time to read

2 mins

April 25, 2026

Dinamani Karur

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் சுத்திகரிப்பு வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து, கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சிபிசிஎல்) நிகர லாபம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

time to read

1 min

April 25, 2026

Dinamani Karur

ஆன்த்ரோபிக் 'மித்தோஸ்' ஏஐ: புதிய அச்சுறுத்தல்

ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏ. ஐ. மாடலான 'மித்தோஸ்' மூலம் நாட்டின் நிதித் துறைக்கும், வங்கிச் சேவைக்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

April 25, 2026

Dinamani Karur

Dinamani Karur

வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: முகவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதி வாக்குச்சாவடி மையத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்டது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஆயுள் பலம் அதிகரிக்க...

சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலான பழைமையும், பல்லவர் கால கட்டடக்கலை நுணுக்கங்களையும் கொண்டது, திண்டிவனம் அருகேயுள்ள ஆலகிராமம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை எமதண்டீஸ்வரர் திருக்கோயில்.

time to read

2 mins

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

Dinamani Karur

களம் சூடாக உள்ளது: மு.க. அழகிரி

தேர்தல் களம் சூடாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி தெரிவித்தார்.

time to read

1 min

April 24, 2026

Dinamani Karur

தேர்தல் பணியில் ஈடுபட்ட டிஎஸ்பி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பேரவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் நெஞ்சுவலி ஏற்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தார்.

time to read

1 min

April 24, 2026

Translate

Share

-
+

Change font size