Versuchen GOLD - Frei

பள்ளியில் மதிய உணவை ருசித்த தெருநாய்: சத்தீஸ்கரில் 78 மாணவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

Dinamani Kanyakumari

|

August 04, 2025

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவை ருசித்த தெருநாயால் 78 மாணவர்களுக்கு வெறிநாய்க்கடி (ரேபீஸ்) தடுப்பூசி போடப்பட்டது.

பலோடாபஜார், ஆக. 3:

இது தொடர்பாக அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பலோடாபஜார் மாவட்டத்தில் லச்சன்பூர் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக கடந்த 29ஆம் தேதி மதிய உணவு தயாரிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய் அந்த உணவை ருசித்துள்ளது. இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த உணவை மாணவர்களுக்கு பரிமாற வேண்டாம் என்று அதைத் தயாரித்த சுய உதவிக் குழுவினரை ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டனர். எனினும், அதைக் கேட்காமல் மாணவர்களுக்கு அந்த உணவை சுய உதவிக்குழுவினர் பரிமாறிவிட்டனர். குறைந்தபட்சம் 84 மாணவர்கள் அதை உண்டனர்' என்று தெரிவித்தார்.

Dinamani Kanyakumari

Diese Geschichte stammt aus der August 04, 2025-Ausgabe von Dinamani Kanyakumari.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்

நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்

'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்

புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Kanyakumari

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size