Versuchen GOLD - Frei

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்

Dinamani Kanchipuram

|

September 01, 2025

'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புது தில்லி, ஆக.31:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையையொட்டிய ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், 'நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 சதவீதம் அதிகமாகும்.

Dinamani Kanchipuram

Diese Geschichte stammt aus der September 01, 2025-Ausgabe von Dinamani Kanchipuram.

Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Sie sind bereits Abonnent?

WEITERE GESCHICHTEN VON Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்

ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Kanchipuram

ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி

time to read

1 min

September 02, 2025

Dinamani Kanchipuram

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.

time to read

2 mins

September 02, 2025

Dinamani Kanchipuram

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Kanchipuram

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்

ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

time to read

1 mins

September 02, 2025

Dinamani Kanchipuram

சபலென்கா - வோண்ட்ருசோவா

ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.

time to read

1 mins

September 02, 2025

Dinamani Kanchipuram

மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநர் கொலை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Kanchipuram

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

time to read

1 min

September 02, 2025

Dinamani Kanchipuram

அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.

time to read

1 min

September 02, 2025

Dinamani Kanchipuram

தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

September 02, 2025

Translate

Share

-
+

Change font size