Versuchen GOLD - Frei
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
Dinamani Kanchipuram
|September 01, 2025
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
புது தில்லி, ஆக.31:
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்கெனவே மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இமயமலையையொட்டிய ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் மேகவெடிப்பால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டன. இதனால், கடுமையான உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், 'நாட்டில் கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை 743.1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியைவிட (700.7 மி.மீ.) 6 சதவீதம் அதிகமாகும்.
Diese Geschichte stammt aus der September 01, 2025-Ausgabe von Dinamani Kanchipuram.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
உர்சுலாவின் விமான ரேடார் முடக்கம்: ரஷியா மீது சந்தேகம்
ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயனின் விமானத்தின் ஜிபிஎஸ் சிக்னல் பல்கேரியாவில் முடக்கப்பட்டதாகவும், இதற்கு ரஷியா காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
September 02, 2025
Dinamani Kanchipuram
ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
1 min
September 02, 2025
Dinamani Kanchipuram
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.
2 mins
September 02, 2025
Dinamani Kanchipuram
காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு
காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம், திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
September 02, 2025
Dinamani Kanchipuram
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 mins
September 02, 2025
Dinamani Kanchipuram
சபலென்கா - வோண்ட்ருசோவா
ஹார்டு கோர்ட் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபனின் காலிறுதிச் சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா, செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ருசோவா மோதுகின்றனர்.
1 mins
September 02, 2025
Dinamani Kanchipuram
மதுபோதையில் தகராறு: லாரி ஓட்டுநர் கொலை
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் கொலை செய்யப்பட்டார்.
1 min
September 02, 2025
Dinamani Kanchipuram
காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு
காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
1 min
September 02, 2025
Dinamani Kanchipuram
அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
1 min
September 02, 2025
Dinamani Kanchipuram
தமிழகத்தில் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) முதல் செப். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
September 02, 2025
Translate
Change font size