Versuchen GOLD - Frei
இக்கரையும் பச்சைதான்!
Dinamani Kanchipuram
|March 10, 2025
'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
ன்னை சட்டக் கல்லூரியில் 1974 - ஆம் ஆண்டு, அமெரிக்க பேராசிரியர் 'தொலைத்தொடர்புக்கான டோக்கியோ ஒப்பந்தம்' என்ற தலைப்பில் உலக நாடுகள் செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பேசினார்.
'இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடு ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?' என்ற கேள்விக்கு பேராசிரியர் சொன்னார்: 'ஒப்பந்தத்தை ஒரு நாடு மீறினால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்'.
இரண்டாம் உலகப் போருக்கு பின்பு உலக நாடுகளின் காவலனாக இருந்த பிரிட்டனின் இடத்தை அமெரிக்கா கைப்பற்றியது. அமெரிக்காவின் பண பலமும் அதைவிட அதனிடம் இருந்த தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ பலமும் அதை உலக தாதாவாக்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா 'சொர்க்க பூமி' என்ற நிலை ஏற்பட்டு பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் ஆசை ஏற்பட்டது. அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்தியர்களையும், சீனர்களையும் மட்டுமல்ல, பல ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களையும் ஏன், தென் அமெரிக்க மக்களையும் சுண்டி இழுத்தது.
முன்பு, படிக்காத இந்தியர்கள் கங்காணிகளாலும், ஒப்பந்ததாரர்களாலும் அக்கரைப் பச்சை என்று ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் ஃபிஜி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட ஒரு நன்மை 'அனைவருக்கும் கல்வி'. சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் கெட்டிக்கார இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் நாற்றாங்காலாக மாறின.
Diese Geschichte stammt aus der March 10, 2025-Ausgabe von Dinamani Kanchipuram.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Kanchipuram
Dinamani Kanchipuram
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Kanchipuram
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Kanchipuram
5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்
இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்
2 mins
May 14, 2026
Dinamani Kanchipuram
எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை
பழனிசாமிக்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சி. வி. சண்முகம் தெரிவித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Kanchipuram
4-ஆம் காலாண்டு: தனியார் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
நிதிநிலை முடிவுகள் | லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
1 min
May 14, 2026
Dinamani Kanchipuram
உரம் கையிருப்பு உள்ளது; அச்சத்தால் அதிக கொள்முதல் வேண்டாம்: மத்திய அரசு
'வரும் காரீஃப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் இருப்பில் உள்ளன.
1 min
May 12, 2026
Dinamani Kanchipuram
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Translate
Change font size
