சந்ததி பேறு அருளும் சங்கர ராமேஸ்வரர்
Dinamani Dharmapuri
|September 26, 2025
வரலாற்றுச் சிறப்பும் தொழில் வளமும் மிக்க துறைமுக நகரம் தூத்துக்குடி. இந்நகரத்தின் மையப்பகுதியில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது, அருள்மிகு பாகம் பிரியாள் சமேத சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்.
இங்கு கோயில் அமைந்ததன் பின்னணியில் ஒரு புராணச் சம்பவம் உள்ளது.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன், தனது மகளான தெய்வானையை முருகனுக்கு மணம் செய்து வைக்க நினைத்தார், இந்திரன். அந்தத் திருமணத்தை திருப்பரங்குன்றத்தில் நடத்தி வைக்க விரும்பிய ஈசன், அங்குச் செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் இருந்த பசுஞ்சோலையில் தங்கியிருந்தார்.
அப்போது அன்னை உமாதேவி அவரை வணங்கி, திருமந்திரத்தை உபதேசிக்கும்படி வேண்டினாள். மந்திரம் ஓத, கடல் அலையின் பேரிரைச்சலும், பனை மரங்களின் சலசலப்பும், குயவன் மண்பாண்டம் தட்டும் ஓசையும் இடையூறாக இருந்ததால், ஈசன் அவற்றை நிறுத்தி, அம்பிகைக்கு திருமந்திரத்தை உபதேசித்தார். அன்று முதல் திருமந்திர நகர் என அழைக்கப்பட்ட இவ்வூரில் காசியப முனிவர் சிவலிங்கத்தை நிறுவி, அனைவரும் வழிபடச் செய்தார். பிற்காலத்தில் இந்த ஊர் தூத்துக்குடி என அழைக்கப்பட்டது.
இத்தலத்து இறைவன் சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்டது எப்படி?
திருமந்திர நகருக்கு அண்மையில் உள்ள கயத்தாரை தலைநகராகக் கொண்டு சங்கரராம பாண்டியன் என்ற சிற்றரசன் ஆட்சி செய்து வந்தான். சிறந்த சிவபக்தனான அவனுக்கு எல்லாப்பேறுகள் வாய்த்தாலும் சந்ததி பேறு மட்டும் கூடிவரவில்லை. அதனால் தான் மனைவியுடன் காசி சென்று புனித கங்கையில் நீராடி மகவு வேண்டி மகேசனை வணங்கினான். அப்போது இறைவனின் அருள் வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தன.
Diese Geschichte stammt aus der September 26, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Dharmapuri
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Dharmapuri
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Dharmapuri
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Dharmapuri
துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை
கூடலூரை அடுத்துள்ள வடவயல் கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
1 min
January 01, 2026
Translate
Change font size

