Facebook Pixel நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு | Dinamani Dharmapuri – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

Dinamani Dharmapuri

|

July 31, 2025

வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னர் நாடியது ஏன்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

புது தில்லி, ஜூலை 30: வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னர் நாடியது ஏன்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

மேலும், 'நீதிபதி வர்மா விசாரணைக் குழு முன் ஆஜரானது ஏன்? என்று மீண்டும் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பதவி வகித்தபோது, அவரது அரசு இல்லத்தில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அறையில் பாதி எரிந்த மூட்டைகளில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த பணம் மாயமானது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு, யஷ்வந்த் வர்மா இல்லத்தில் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோருக்கு சஞ்சீவ் கன்னா கடிதம் எழுதினார்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்த விவகாரம்: ஆளுநர் பதிலளிக்க உத்தரவு

முன்னாள் துணை வேந்தர் பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்ததை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக் கில், பல்கலை.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

சீனாவின் 'சூப்பர்சோனிக்' ஏவுகணைகளை வாங்கும் ஈரான்

அமெரிக்காவுடன்போர் பதற்றம் தீவிரமாகியுள்ள சூழலில், சீனாவிடமிருந்து 'சூப்பர் சோனிக்' CM-302 (ஒலியைவிட வேகமாகச் செல்லும்) ஏவுகணைகளை வாங்குவதற்கு ஈரான் இறுதி கட்டப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

வெற்றிக்கான கட்டாயத்துடன் இன்று மோதும் இலங்கை - நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை தனது 2-ஆவது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் புதன்கிழமை (பிப்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்

கூட்டுறவுத் தேர்வு முடிவுகளை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Dharmapuri

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

உடல் நலக் குறைவு காரணமாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time to read

1 min

February 25, 2026

Dinamani Dharmapuri

கோயில் சொத்துகள் பாதுகாப்பில் அறநிலையத் துறை அதிகாரிகள் துரோகம்

'கோயில் சொத்துகளை பாதுகாப்பதற்காக ஊதியம் பெறும் அறநிலையத் துறை அதிகாரிகள் தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் துரோகம் செய்கின்றனர்' என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size