மகாலிங்கத்தை விட்டுக்கொடுக்காத முதல்வர் எம்ஜிஆர்!
Dinamani Dharmapuri
|July 04, 2025
எம்ஜிஆரிடம் அவர் நடிகராக இருந்தபோதும், முதல்வராக இருந்தபோதும் தொடர்ந்து பணியாற்றியவர்கள் ஒரு சிலர் மட்டும்தான். அத்தனை பேரிலும் தனித்தன்மை மிக்கவராக சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுபவர்களில் க.மகாலிங்கம் முக்கியமானவர். அவர் 27.06.2025 அன்று இயற்கை எய்தினார்.
காலம்சென்ற நாடக நடிகர், திரைப்பட நடிகர் குண்டு கருப்பையாவின் மூத்த மகனான இவர், 19 வயதிலேயே எம்ஜிஆரிடம் வேலைக்குச் சேர்ந்தவர்.
எம்ஜிஆரின் படங்களைப் பார்த்தவர்களுக்கும், அவரைப் பற்றி பெருமளவு அறிந்தவர்களுக்கும், குண்டு கருப்பையா என்ற நடிகரை எளிதில் மறந்துவிட முடியாது. அவருக்கு எம்ஜிஆர் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வாய்ப்பளித்ததோடு, 1967-இல் திமுக பிரசார நாடகங்களையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறு சேமிப்பு பிரசார நாடகங்களையும் நடத்த வாய்ப்பளித்தார்.
தன் 45-ஆவது வயதில் சுகவீனமுற்று காலமானார் கருப்பையா. 1972-இல் அவரை இழந்து தவித்த குடும்பத்தினர் வருமானத்துக்கு வழிதேட முடியாத நிலை. மகாலிங்கத்தின் அழகான கையெழுத்து டி.கே.சண்முகம் மனதில் நிலைத்தது. அவர் அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த எம்ஜிஆரை சந்தித்துப் பேசுகையில் மகாலிங்கம் குறித்து கூறியிருக்கிறார். மறுநாளே தன் ராமாபுரம் இல்லத்துக்கு அவரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அப்போது எம்ஜிஆரிடம் ஏற்கெனவே அனகாபுத்தூர் ராமலிங்கம், குமாரசாமி பிள்ளை, சபாபதி, ரத்தினம் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தனர். என்றாலும், படித்த பையன் என்ற வகையில் மகாலிங்கத்துக்கு அதற்கேற்ற பொறுப்பும் வேலையும் வந்தது. தனி உதவியாளராக எம்ஜி
Diese Geschichte stammt aus der July 04, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

