Facebook Pixel நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்! | Dinamani Cuddalore – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

Dinamani Cuddalore

|

May 18, 2025

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

- -வ.ஜெயபாண்டி. படங்கள் - கி.ரமேஷ்.

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள். அதனால்தான் சங்கத் தமிழ் இலக்கியங்களை அடையாளப்படுத்த உதவியவை ஓலைச்சுவடிகள். அத்தகைய ஓலைச்சுவடிகளைத் தயாரிக்க உதவிய பனைமரம்தான் தமிழ்நாட்டின் அரசு மரமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் கலை, கலாசார, பண்பாட்டு பெருமைமிக்கவர்களாக, மட்டுமின்றி, உயிர் காக்கும் அரிய மருத்துவ முறைகளை அறிந்தவர்களாக இருப்பதையும் பல ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட குறிப்புகளில் அறிய முடிகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளை உள்ளடக்கிய அரிய வகை ஓலைச்சுவடிக் கட்டுகள் புதுச்சேரி கடற்கரை பகுதியில் தலைமைச் செயலகம் அருகே அமைந்துள்ள பிரான்ஸ் நாட்டு இந்தியவியல் கலாசார, பண்பாட்டு ஆய்வு மையத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஓலைச்சுவடிகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறித்து மையத்தின் ஓலைச்சுவடிகள் பிரிவு தலைமை அதிகாரி தேவிபிரஷாத் மிஷேரா, மகேஷா திட்ட இயக்குநர் கே.திருக்குமரன் ஆகியோர் கூறியதாவது:

"இந்தியாவில் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்திய பிரான்ஸ் நாட்டவர்கள் இந்திய கலாசார, பண்பாட்டை கண்டு வியந்துள்ளனர். அரசியலைத் தாண்டிய அவர்களது கலாசாரப் பார்வையானது 'இந்தியவியல்' எனும் ஆய்வு மையத்தைத் தொடங்கத் தூண்டியது. அதனால் ஜான்பிலியோகெட் என்பவர் தலைமையில் இந்தியவியல் மையம் 1956-இல் தொடங்கப்பட்டு, அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Cuddalore

Dinamani Cuddalore

விளையாட்டு வீரர்களும் வீட்டு நினைப்பும்...

தாங்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, வாழ்கிற வீட்டையோ, ஊரையோ விட்டு வேறோர் இடத்துக்குச் சென்று தங்க வேண்டிய நிலையில் இருப்பதை ஒரு சிலரே விரும்புவர். நம்மில் பெரும்பாலானவர்கள் இருக்கும் இடமே சொர்க்கம் என்ற நினைப்பில் வாழ்பவர்களே.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

ஸ்பெயின், எகிப்துக்கு முதல் வெற்றி

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், எகிப்து ஆகிய அணிகள் தங்கள் முதல் வெற்றியை திங்கள்கிழமை பதிவு செய்தன.

time to read

1 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்

தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவர் உத்தரவு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Cuddalore

லக்னௌ தீ விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

time to read

2 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

உருகுவேக்கு சவால் அளித்த கேப் வெர்டே

உருகுவே - கேப் வெர்டே அணிகள் மோதிய ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Cuddalore

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குழுவிலிருந்து கேரள பிரதிநிதி நீக்கம்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்ப்பு

time to read

1 mins

June 23, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கீடு

முதல்வர் சி.ஜோசப் விஜய் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு விடுதிகளில் உள்ள 2,600 மாணவ, மாணவியருக்கு உணவு, சீருடை, உபகரணங்களுக்காக கூடுதலாக ரூ.12.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Cuddalore

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Cuddalore

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Translate

Share

-
+

Change font size