Versuchen GOLD - Frei
முடபும் என்றால் முடுபும்!
Dinamani Coimbatore
|August 30, 2025
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.
சென்னை மாநகரை தராசின் ஒரு தட்டிலும் எஞ்சிய மற்ற தமிழ்நாட்டு பகுதிகளை இன்னொரு தட்டிலும் வைத்தால் சமமாக இருக்கும். ஏனெனில், சென்னையின் கட்டமைப்பு, சுற்றுப்புற சுகாதாரம், மாநகர நிர்வாக அளுமையை வைத்துத்தான் தமிழகத்தை எடை போடுவார்கள்.
சிங்கப்பூர் தூய்மையான நாடு என்று போற்றப்படுவதற்கு காரணம் சுற்றுப்புற சுகாதார விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படுவதால்தான். சிங்கப்பூரில் விதிகளைக் கடைப்பிடித்து சென்னை வந்தவுடன் ஆசை தீர துப்பவும், குப்பைகளைப் போடவும் செய்வான் சென்னைவாசி என்று வேடிக்கையாக சொல்வார்கள். இது வேதனையான நிலை. சிங்கார சென்னை என்ற இலக்கு வைத்தாலும், சுற்றுச்சூழலைப் பேணுவதில் தொடர்ச்சியாக பின்தங்கிய நகரமாகவே இருக்கிறது.
இந்தியாவின் நகர்ப்புற நிலப்பரப்பு கழிவு மேலாண்மை நடைமுறைகளில் ஒரு கூர்மையான இருவேறுபாடுகளைக் காண முடிகிறது. சில நகரங்கள் தூய்மை, செயல்திறனின் மாதிரிகளாக மாறிவிட்டாலும், மற்றவை தொடர்ந்து அதிகரித்துவரும் கழிவு மேலாண்மை சவால்களை எதிர்கொள்கின்றன.
இந்தியா ஆண்டுதோறும் தோராயமாக 62 மில்லியன் டன்ன நகராட்சி திடக்கழிவுகளை உருவாக்குகிறது. இந்த கழிவுச் சுமையில் நகர்ப்புறங்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு புள்ளிவிவரங்கள் நாட்டின் கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை வெளிப்படுத்துகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, உருவாக்கப்படும் மொத்தக் கழிவுகளில் சுமார் 4.3 கோடி டன்ன (70%) மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் 1.2 கோடி டன்ன மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் 3.1 கோடி டன்ன முறையான செயலாக்கம் இல்லாமல் குப்பைக் கிடங்குகளில் முடிகின்றன. இது சுகாதார சீர்கேட்டிற்கு ஒரு முக்கியக் காரணி.
Diese Geschichte stammt aus der August 30, 2025-Ausgabe von Dinamani Coimbatore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Coimbatore
Dinamani Coimbatore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
கோவையில் செம்மொழி தமிழ் மன்றம்
செம்மொழி தமிழமன்றம் கோவை
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Coimbatore
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Coimbatore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Coimbatore
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Translate
Change font size