பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை
Dinamani Chennai|April 28, 2024
கா்நாடக மாநிலம், பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சென்னைக்கு சனிக்கிழமை அழைத்து வந்து விசாரணை செய்தனா்.
 

பெங்களூரு ஒயிட் ஃபீல்டில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி குண்டு வெடித்ததில் 10 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தின் அருகே குற்றவாளி பயன்படுத்திய ஒரு தொப்பியை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினா்.

Diese Geschichte stammt aus der April 28, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 28, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி
Dinamani Chennai

இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

time-read
2 Minuten  |
May 11, 2024
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்
Dinamani Chennai

மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

time-read
1 min  |
May 11, 2024
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
Dinamani Chennai

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.

time-read
2 Minuten  |
May 11, 2024
10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி
Dinamani Chennai

10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 79.11சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
May 11, 2024
புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி
Dinamani Chennai

புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 89.14 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

time-read
1 min  |
May 11, 2024
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை
Dinamani Chennai

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 11, 2024
உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு
Dinamani Chennai

உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 280 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 11, 2024
சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?
Dinamani Chennai

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

time-read
1 min  |
May 11, 2024
ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி
Dinamani Chennai

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

time-read
2 Minuten  |
May 11, 2024
இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா
Dinamani Chennai

இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா

இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க பிரதமர் : நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் பிரசாரத்தின் போது கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
May 11, 2024