அறக்கட்டளை வாகன தாக்குதல்: இஸ்ரேலுக்கு பைடன் கண்டனம்
Dinamani Chennai|April 04, 2024
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகித்து வந்த தங்கள் நாட்டு அறக்கட்டளையின் சர்வதேச ஊழியர்கள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறக்கட்டளை வாகன தாக்குதல்: இஸ்ரேலுக்கு பைடன் கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் "வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன்' (டபிள்யுசிகே) அறக்கட்டளையைச் சேர்ந்த 7 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் கோபத்தையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.

போருக்கு இடையே சிக்கித் தவிக்கும் அப்பாவி பொதுமக்களின் பசியைப் போக்குவதற்காக அவர்களுக்கு உணவு அளிக்கும் பணியில் அந்த 7 பேரும் ஈடுபட்டிருந்தனர். சுயநலமின்றி அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் கொல்லப்பட்டது மிகவும் கொடுமை.

இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. அதனை அந்த நாடு உடனடியாக நிறைவேற்றவேண்டும். விசாரணையை இழுத்தடிக்காமல் விரைவில் முடித்து, தாக்குதலுக்குக் காரணமானவர்களை சட்டத்தின்முன் இஸ்ரேல் நிறுத்தவேண்டும். இந்த விசாரணையின் முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவேண்டும்.

Diese Geschichte stammt aus der April 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 04, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
Dinamani Chennai

மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

time-read
1 min  |
May 23, 2024
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
Dinamani Chennai

மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !

ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.

time-read
1 min  |
May 23, 2024
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
Dinamani Chennai

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்

காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

time-read
1 min  |
May 23, 2024
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
Dinamani Chennai

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.

time-read
2 Minuten  |
May 23, 2024
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
Dinamani Chennai

குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு

time-read
2 Minuten  |
May 23, 2024
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
Dinamani Chennai

குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.

time-read
1 min  |
May 23, 2024
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
Dinamani Chennai

காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்

உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி

time-read
2 Minuten  |
May 23, 2024
Dinamani Chennai

தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்

பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை

time-read
1 min  |
May 23, 2024
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
Dinamani Chennai

கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை

இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.

time-read
1 min  |
May 23, 2024