காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்; பாகிஸ்தான் அணுகுண்டு வைத்துள்ளதாக கூறி, நாட்டை பயமுறுத்தும் வேலையில் இக்கட்சிகள் ஈடுபடுகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேச மாநிலத்தின் பஸ்தி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
ஒரு காலத்தில் இந்தியாவுக்கு சவால் விடுத்துவந்த ‘பயங்கரவாதத்தின் புரவலரான’ பாகிஸ்தான், இப்போது உணவு தானியங்களுக்காக கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீழ்ந்துவிட்டபோதும், அதன் அனுதாபிகளான காங்கிரஸும், சமாஜவாதியும் நமது நாட்டை பயமுறுத்தும் வேலையில் பரபரப்பாக ஈடுபடுகின்றன.
பாகிஸ்தான் அணுகுண்டு வைத்துள்ளதால், அதைக் கண்டு நாம் பயப்பட வேண்டுமென அக்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், நாட்டை இப்போது ஆள்வது பலவீனமான காங்கிரஸ் அல்ல; வலுபான பாஜக.
Diese Geschichte stammt aus der May 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 23, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வன்முறை பாதித்த மக்களை சந்திக்க அனுமதி மறுப்பு
மம்தா விளக்கம் அளிக்க ஆளுநர் வலியுறுத்தல்
வங்கக் கடலில் மீன்பிடி தடைக் காலம் நிறைவு
விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்கள்
ஈரானின் அணுசக்தி நடவடிக்கைகள் மேலும் தீவிரம்
ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை
'நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றால் உடனடி போர் நிறுத்தம்!’
படை வெளியேற்றம், நேட்டோவில் இணையும் முயற்சி நிறுத்தம்
'சூப்பர் 8'-இல் ஆப்கானிஸ்தான்: வெளியேறியது நியூஸிலாந்து
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
குவைத் தீ விபத்து: தாயகம் கொண்டுவரப்பட்ட இந்தியர்களின் உடல்கள்
குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியா்களின் உடல்கள் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை தாயகம் கொண்டு வரப்பட்டன.
நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இனிப்புடன் தமிழிசையை சந்தித்தார் அண்ணாமலை
சா்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை, முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜனை வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க திட்டம் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
கோவையில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடா்பாக ஒண்டிப்புதூரில் உள்ள திறந்தவெளி சிறை மைதானத்தில் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை ஐஐடி-இல் பி.டெக். செயற்கை நுண்ணறிவு
தரவுப் பகுப்பாய்வு படிப்பும் அறிமுகம்