'நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நல்வாழ்வுக்காக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை முன் வைத்து, மக்களின் ஆதரவைத் திரட்டுங்கள்' என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கினார்.
வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதிகள் அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்குத் ராகிவரும் சூழலில், தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நாள் முழுவதும் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தற் போதைய 2-ஆவது ஆட்சிக் காலத்தில் கடைசியாக நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும்.
இதில் 'வளர்ந்த இந்தியா-2047 தொலைநோக்குப் பார்வை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான விரிவான செயல்திட்டம், மத்தியில் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றதும் முதல் 100 நாள்களுக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான திட்டம் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் மோடி விரிவாக ஆலோசித்ததாக தகவல றிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Diese Geschichte stammt aus der March 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 04, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி
தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்
பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.