இது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரிகளுக்கும் ஹமாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஸாவில் சண்டையை நிறுத்துவதற்காக இஸ்ரேலுக்கும், ஹமாஸýக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை மிக மிக நெருக்கத்தில் உள்ளது. இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றாலும், வரும் திங்கள்கிழமை (மார்ச் 4) போர் நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று நம்புகிறேன்.
அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால், புனித ரமலான் மாதத்தில் தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதாக இஸ்ரேல் உறுதியளித்துள்ளது. இதன் மூலம், ஹமாஸ் அமைப்பினரிடம் பிணைக் கைதிகளாக உள்ளவர்களில் மேலும் பலரை விடுவிப்பதற்கான அவகாசம் கிடைக்கும் என்றார் ஜோ பைடன்.
இதற்கிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக பிரான்ஸ் தயாரித்துள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், ஹமாஸ் அமைப்பினர்தான் அதனை தற்போது பரிசீலித்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி "ராய்ட்டர்ஸ்' நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
Diese Geschichte stammt aus der February 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 28, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மனநலக் காப்பக ஒப்புயர்வு மையம் விரைவில் திறப்பு-தமிழக அரசு தகவல்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மன நல காப்பக வளாகத்தில் ரூ.35 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒப்புயா்வு மையம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வைகாசி விசாகத் திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
மின் கட்டண பாக்கி: இருளில் மூழ்கிய பாம்பன் சாலைப் பாலம் !
ரூ.40 லட்சம் மின் கட்டண பாக்கியால் பாம்பன் சாலைப் பாலம் இருளில் மூழ்கிக் காணப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சம்பவம்: தீவிர சிகிச்சைப் பிரிவில் 20 பேர்
காற்றழுத்த கொந்தளிப்பில் (டா்புலன்ஸ்) சிக்கி நடுவானில் நிலைகுலைந்த சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானத்தின் பயணிகளில் இன்னும் 20 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.
பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே அறிவிப்பு
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அயா்லாந்து, ஸ்பெயின், நாா்வே ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.
குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது ராஜஸ்தான்
ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூரு
குறைந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது ஏன்?-கார்கே விளக்கம்
‘இந்தியா’ கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியேறாமல் தக்கவைக்கவே காங்கிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விளக்கமளித்தாா்.
காங்கிரஸும், சமாஜவாதியும் பாகிஸ்தானின் அனுதாபிகள்
உ.பி. பிரசாரத்தில் பிரதமர் மோடி
தயார் நிலையில் 4 கோடி பாடநூல்கள்
பள்ளிகளுக்கு அனுப்ப நடவடிக்கை
கடலோரக் கண்காணிப்பை பலப்படுத்த அதிநவீன டோர்னியர் விமானங்கள் சென்னை வருகை
இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட அதிநவீன டோா்னியா்-228 ரக விமானங்கள் கான்பூரிலிருந்து புதன்கிழமை சென்னை வந்தடைந்தன.