தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டு ஊராட்சிகளை ஒருவரே கவனிக்கும் சூழல் உள்ளது.
கடந்த 1996-இல் கிராம ஊராட்சி எழுத்தா் பணியிடங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்கினாா். அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களே எழுத்தா்களை பணி நியமனம் செய்துகொண்டனா். அவா்களுக்கு மாதாந்திரத் தொகுப்பூதியம் அரசால் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சில ஆண்டுகளில் ஊராட்சி எழுத்தா்கள் அனைவரும் ஊராட்சி உதவியாளா்களாக மாற்றப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடா்ந்து, அவா்கள் உதவியாளா் நிலையில் இருந்து செயலா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டனா். ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு பணி நியமன அதிகாரம் இருந்ததால், தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி செயலா்களை வைத்திருந்தனா். இதனால் மத்திய, மாநில அரசு திட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முறைகேடுகள் நிகழ்ந்தன.
Diese Geschichte stammt aus der May 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 22, 2023-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வடகிழக்கு போர் முனையில் ரஷியா முன்னேற்றம்
தங்களது வடகிழக்கு பிராந்தியமான காா்கிவின் போா் முனைகளில் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா: கனமழை, நிலச்சரிவில் 43 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா்.
தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டர்
இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா்.
ஆந்திரத்தில் வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ
வரிசையில் நிற்காமல் சென்றதை கேள்வி கேட்டதால் ஆத்திரம்
குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது
கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
ராகுல் காந்தி வாக்குறுதி
ஹேமந்த் சோரனுக்கு உடனடி ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வா் ஹேமந்த் சோரனுக்கு உடனடியாக இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்தது.
சபஹார் துறைமுகத்தை 10 ஆண்டுகள் செயல்படுத்த ஒப்பந்தம்
ஈரானுடன் இந்தியா கையொப்பம்|
பாகிஸ்தானின் அணுசக்தி: ‘இந்தியா' கூட்டணித் தலைவர்களுக்கு அச்சம்
பிரதமர் மோடி விமர்சனம்
அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக பயணிக்கும்!
\"மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக அமைத்துள்ள கூட்டணி, அடுத்து வரும் ஊரக உள்ளாட்சி மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்; எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை' என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.