புதிய சிலைகள், அரங்குகள் அமைக்க இடங்கள் தேர்வு
Dinamani Chennai|August 17, 2022
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு
புதிய சிலைகள், அரங்குகள் அமைக்க இடங்கள் தேர்வு

சென்னை, ஆக. 16: புதிய சிலைகள், அரங்குகள் அமைப்பதற்கான இடங்களை விரைந்து தேர்வு செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார்.

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மண்டல அதிகாரிகள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

மாவட்டங்களில் உள்ள நினைவகங்கள், அரங்கங்கள், மணிமண்டபங்கள், சிலைகள், நினைவுத் தூண்கள் ஆகியன அமைந்துள்ள இடங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடவேண்டும்.

Diese Geschichte stammt aus der August 17, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 17, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சத்தியமங்கலம் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந் தனர்.

time-read
1 min  |
May 02, 2024
பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்
Dinamani Chennai

பூண்டி ஏரியில் புதிய மதகுகளை பொருத்தும் பணி விரைவில் தொடக்கம்

பூண்டி நீர்த்தேக்கத்தில் சேதமடைந்த மதகுகள் வழியாக நீர் வீணாக வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் விரைவில் புதிய மதகுகளைப் பொருத்தும் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

தாய்லாந்தில் தமிழர்கள் நினைவைப் போற்றும் நடுகல் திறப்பு

தாய்லாந்தில் அங்கு வாழ்ந்த தமிழா்களின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட நடுகல் திறந்து வைக்கப்பட்டது. இதனை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம்.எம்.அப்துல்லா ஆகியோா் நேரில் திறந்து வைத்தனா்.

time-read
1 min  |
May 02, 2024
சென்னையை வென்றது பஞ்சாப்
Dinamani Chennai

சென்னையை வென்றது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வென்றது.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி வழக்கு

நிபுணர் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

time-read
1 min  |
May 02, 2024
உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது
Dinamani Chennai

உரிய சடங்குகள் இடம்பெறாத ஹிந்து திருமணம் செல்லாது

உச்சநீதிமன்றம்

time-read
2 Minuten  |
May 02, 2024
Dinamani Chennai

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.

time-read
2 Minuten  |
May 02, 2024
Dinamani Chennai

மருத்துவ மாணவர்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்

சென்னை மருத்துவக் கல்லூரி தமிழ் மன்றத்தின் சாா்பில் திகிரி-24 என்ற இயல்-இசை-நாடக நிகழ்வுகளின் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

தோல்வி பயத்தில் போலி விடியோக்களை பரப்பும் காங்கிரஸ் கூட்டணி: பாஜக

மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்துவிடும் பயத்தில் போலி விடியோக்களை காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினா் வெளியிட்டு வருவதாக தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 02, 2024
Dinamani Chennai

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கர்: இன்றுமுதல் அபராதம்

சென்னையில் வாகன பதிவெண் பலகையில் விதிகளை மீறி ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் அபராதம் விதிக்கும் முறை புதன்கிழமை (மே 2) முதல் அமல்படுத்தப்படுகிறது.

time-read
1 min  |
May 02, 2024