விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி
Dinamani Chennai|May 02, 2024
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடியால் காங்கிரஸ் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பதால் சொத்து வாரிசுரிமை வரி என்பது தேசிய அளவில் முக்கியமாக விவாதிக்கப்படும் விஷயமாகியுள்ளது.

தோ்தல் களத்தில் இந்த வரி விதிப்பு முறை தொடா்பாக விவாதம் எழுந்த பிறகுதான் இந்தியாவில் இப்படி ஒரு வரி விதிப்பு முறை இருந்தது பலருக்குத் தெரிய வந்துள்ளது.

1953 முதல் 1985-ஆம் ஆண்டு வரை சுமாா் 32 ஆண்டுகள் சொத்து வாரிசுரிமை வரி இந்தியாவில் அமலில் இருந்துள்ளது. குறைந்தபட்சம் 5% முதல் அதிகபட்சம் 85% வரை வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் அதற்கு மேல் சொத்துகள் வாரிசுகளுக்கு மாறினால் இந்த வரியை செலுத்தியாக வேண்டிய சூழல் இருந்தது. ரூ.20 லட்சத்துக்கு மேலான சொத்துகளுக்கு 85% வரை வரி விதிக்கப்பட்டது.

ஒரு நபரின் சொத்து சட்டபூா்வமாக வாரிசுகளுக்கு கைமாறும்போது அதில் குறிப்பிட்ட சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என்பதே இந்த வரி விதிப்புமுறையின் முக்கிய அம்சம். வாரிசுரிமை வரி தவிர ஒரு குறிப்பட்ட சதவீதத்துக்கு மேல் சொத்துகள் கைமாறும்போது விதிக்கப்படும் செல்வ வரி (வெல்த் டேக்ஸ்), ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் பரிசாகப் பொருள்களைப் பெறும்போது விதிக்கப்படும் அன்பளிப்பு வரி (கிஃப்ட் டேக்ஸ்) போன்றவையும் முன்பு இந்தியாவில அமலில் இருந்துள்ளன. இதில் அன்பளிப்பு வரி 1998-ஆம் ஆண்டிலும், செல்வ வரி 2015-ஆம் ஆண்டிலும் நீக்கப்பட்டது.

Diese Geschichte stammt aus der May 02, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 02, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை
Dinamani Chennai

போராட்ட வன்முறை: பிரான்ஸ் பிரதேசத்தில் அவசரநிலை

தோ்தல் சீா்திருத்தங்களை எதிா்த்து பிரான்ஸின் நியூ காலடோனியா பிரதேசத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் வன்முறையாக உருவெடுத்ததால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

மழை விளையாடியது: பிளே-ஆஃபில் ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் வியாழக்கிழமை மோதவிருந்த 66-ஆவது ஆட்டம், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

time-read
1 min  |
May 17, 2024
காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை
Dinamani Chennai

காலிறுதியில் மெய்ராபா, சாத்விக்/சிராக் இணை

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தகுதிச்சுற்று வீரா் மெய்ராபா லுவாங் மாய்ஸ்னம் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி வருகிறாா்.

time-read
1 min  |
May 17, 2024
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு
Dinamani Chennai

உச்சநீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவராக கபில் சிபல் தேர்வு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

நல்லவே எண்ணல் வேண்டும்

நாம் ஒருவரை ஒருவா், ‘வாழ்க வளமுடன்’ என்று வாழ்த்தும்போது நம்மிடையே இணக்கமான சூழல் நிலவுகிறது. வாழ்த்து எண்ண அலை இருவருக்கிடையே மோதி, பிரதிபலித்து நல்விளைவை ஏற்படுத்துகிறது.

time-read
2 Minuten  |
May 17, 2024
Dinamani Chennai

போதைப் பொருள்கள் விவகாரம் உயர் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தமிழக முதன்மைச் செயலா், உள்துறைச் செயலா், காவல் துறை தலைமை இயக்குநா் ஆகியோா் இணைந்து உயா் நிலையிலான ரகசிய குழுவை அமைக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 17, 2024
Dinamani Chennai

பருவநிலை மாற்றம்: நோய் பரவலை தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை

பருவநிலை மாற்றத்தால் பரவும் நோய்களைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
Dinamani Chennai

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினம், மே 16: நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே மே 17-இல் தொடங்குவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா
Dinamani Chennai

கிரசென்ட் பல்கலை.யில் கல்லூரிக் கனவுத் திட்ட விழா

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ‘நான் முதல்வன்’ கல்லூரிக் கனவுத் திட்டம் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி
Dinamani Chennai

சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் வெப்பத்தை தணிக்கும் வகையில் வியாழக்கிழமை காலை முதல் பல இடங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

time-read
1 min  |
May 17, 2024