Versuchen GOLD - Frei
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கேரள முன்னாள் அமைச்சரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
Dinakaran Vellore
|December 31, 2025
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் தேவசம் போர்டு அதிகாரிகள், முன்னாள் உறுப்பினர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
கடந்த 2019ம் ஆண்டு உறுப்பினராக இருந்த விஜயகுமார் என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.இதற்கிடையே கடந்த பினராயி விஜயன் மந்திரிசபையில் தேவசம் போர்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான கடகம்பள்ளி சுரேந்திரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவரையும் கைது செய்ய வேண்டும் எ
Diese Geschichte stammt aus der December 31, 2025-Ausgabe von Dinakaran Vellore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Vellore
Dinakaran Vellore
எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது
வைகோ திட்டவட்டம்
1 min
January 08, 2026
Dinakaran Vellore
விஜய்க்கு அழுத்தமா? பா.ஜ தலைவர்கள் பதில்
கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'பாமக கூட்டணியில் இணைந்து இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் பலம் அளித்து உள்ளது' என்றார்.
1 min
January 08, 2026
Dinakaran Vellore
2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற மகாராஷ்டிராவில் காங். உடன் கைகோர்த்த பாஜ
கட்சி தலைமைக்கே தெரியாமல் ஒப்பந்தம் காங். கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்
1 mins
January 08, 2026
Dinakaran Vellore
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதம் சார், தயவு செய்து உங்களை பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்
1 min
January 08, 2026
Dinakaran Vellore
ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு
1 min
January 08, 2026
Dinakaran Vellore
மாணவர்களின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பராசக்தி
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி.
1 min
January 08, 2026
Dinakaran Vellore
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்
இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் பயன்படுத்திய ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinakaran Vellore
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Vellore
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பியை கைது செய்யாதது ஏன்?
ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
1 min
January 08, 2026
Dinakaran Vellore
40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்
1 min
January 08, 2026
Listen
Translate
Change font size
