Versuchen GOLD - Frei

ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது... முதல் பக்க தொடர்ச்சி

Dinakaran Trichy

|

January 11, 2026

வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்காக பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை (CPS) 1.4.2003 முதல் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் மாநில அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதிய முறையாக வடிவமைக்கப்பட்டது.

1.1.2004 அன்று, ஒன்றிய அரசு மத்திய அளவில் அதன் ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய முறையை (NPS) அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், பல்வேறு ஊழியர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களின் அடிப்படையில், மத்திய அரசின் ஓய்வூதிய கொள்கையில் மாற்றம் இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசு தனது ஊழியர்களுக்கு CPS-ஐ தொடர்ந்து செயல்படுத்தியது. மேலும், 2025ம் ஆண்டில், ஒன்றிய அரசு அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது.

இந்த சூழலில் பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய திட்டங்களை விரிவாக ஆய்வு செய்வதற்கும், ஊழியர்களின் ஓய்வூதிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்கும், மாநிலத்தின் நிதி நிலைத்தன்மையை பேணுவதற்கும் மிகவும் பொருத்தமான மற்றும் சாத்தியமான ஓய்வூதிய அமைப்பு குறித்து மாநில அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கும், கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. விரிவான பகுப்பாய்வு மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்துரையாடிய பிறகு, குழு தனது அறிக்கையை 30.12.2025 அன்று அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது.

அரசு ஊழியர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலை மற்றும் நீண்ட காலத்திற்கு சேவை செய்யும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் பொறுப்பை கருத்தில் கொண்டு, குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் கவனமாக ஆய்வு செய்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Trichy

Dinakaran Trichy

Dinakaran Trichy

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா

சென்னை வண்டலூரில் உள்ள பி. எஸ். அப்துர் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி கல்லூரி 15வது பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

தமிழகம் முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.5587.02 கோடி விநியோகம்

அமைச்சர் தகவல்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழர்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் திருவிழா பொங்கல்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பேச்சு

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

சபரிமலை தந்திரி மீண்டும் சிறையில் அடைப்பு

மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

வாரணாசியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்பு

உபி அரசு திட்டம்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

18 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி - சி62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

இ.ஓ.எஸ்- என்1 உட்பட 18 செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ். எல். வி சி-62 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்ப டுகிறது.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு சிபிஐ விசாரணைக்கு விஜய் இன்று ஆஜர்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்

பரபரப்பு தகவல்கள்

time to read

2 mins

January 12, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க முடியாத சோம்நாத் கோயில் வெற்றியின் வரலாறு

பிரதமர் மோடி பெருமிதம்

time to read

1 min

January 12, 2026

Dinakaran Trichy

கரூரில் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டது விஜய்தானே.. கூப்பிட்டா போக வேண்டியது தானே..

கரூர் விவகாரத்தில், விஜய் தான் சிபிஐ விசாரணை வேண் டும் என்று கேட்டார்.

time to read

1 min

January 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size