Versuchen GOLD - Frei
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் சம்மந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏன்?
Dinakaran Salem
|December 16, 2025
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் வரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து ஜனவரி 6ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு தமிழக பொதுத்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
Diese Geschichte stammt aus der December 16, 2025-Ausgabe von Dinakaran Salem.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Salem
Dinakaran Salem
மாணவர்களின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பராசக்தி
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி.
1 min
January 08, 2026
Dinakaran Salem
ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு
1 min
January 08, 2026
Dinakaran Salem
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை
விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
1 mins
January 08, 2026
Dinakaran Salem
40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்
1 min
January 08, 2026
Dinakaran Salem
எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது
வைகோ திட்டவட்டம்
1 min
January 08, 2026
Dinakaran Salem
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Salem
பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் உரையாடல்
காசா அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசி மூலமாக பிரதமர் மோடியுடன் உரையாடினார்.
1 min
January 08, 2026
Dinakaran Salem
பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை
ஆவின் நிர்வாகம் விளக்கம்
1 min
January 08, 2026
Dinakaran Salem
திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் திராவிட பொங்கல் விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மாநகர திமுக பகுதி 1,2,3,4 சார்பில், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
1 min
January 08, 2026
Dinakaran Salem
சிந்து வெற்றி கானம்
மலேசியா ஓபன் பேட்மின்டன்
1 min
January 08, 2026
Listen
Translate
Change font size
