Versuchen GOLD - Frei

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த பாட்டியை கொன்ற இளம்பெண்

Dinakaran Delhi

|

October 31, 2025

6 மாதத்திற்குப்பின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்

கோவை அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை பார்த்த கணவரின் பாட்டியை தலையணையால் அமுக்கி கொலை செய்த இளம்பெண், கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்ட முயன்றபோது சிக்கினார்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கஞ்சப்பள்ளி பிரிவை சேர்ந்தவர் லோகேந்திரன் (38). பைனான்சியர். இவரது மனைவி ஜாய்மெட்டில்டா (27). இவர்கள் 7 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.

லோகேந்திரன் பெற்றோர் இறந்த நிலையில், தனது தாய் வழி பாட்டி மயிலாத்தாளை (60) தன்னுடன் தங்க வைத்திருந்தார். ஜாய் மெட்டில்டா அன்னூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தார். இதன் கிளை நிறுவனம் கர்நாடகாவில் உள்ளது.

அதில், ஒரு அலுவலகத்தில் கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா மிண்டிபல் பகுதியை சேர்ந்த நாகேஷ் (25) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.

ஒரே நிறுவனம் என்பதால் கடன் பெறுபவர்களின் வீடுகளை அப்ரூவல் செய்யும் பணி தொடர்பாக இருவரும் அடிக்கடி லேப்டாப் மற்றும் செல்போனில் வீடியோ கால் பேசி வந்தனர். இதில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி அன்னூரில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். தொடர்ந்து கடந்த டிசம்பர் 2ம் தேதி அன்னூர் வந்து ஜாய் மெட்டில்டாவை மீண்டும் அதே லாட்ஜில் சந்தித்துள்ளார். அன்றைய தினம் கள்ளக்காதலனை சந்திக்க ஜாய் மெட்டில்டா வழக்கத்திற்கு முன்பாக வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, வீட்டில் மகனின் பள்ளி பாடப் புத்தகம் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. மகனும் தாயின் ஸ்கூட்டரில் தான் நோட்டு இருப்பதாக தந்தையிடம் கூறினார்.

WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi

Dinakaran Delhi

வரும் 28ம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகை

மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

time to read

1 mins

February 06, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சபரிமலை தங்கம் திருட்டு முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்

சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான 2 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து உண்ணிகிருஷ்ணன் போத்தி 3 மாதங்களுக்குப் பின்னர் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்தார்.

time to read

1 min

February 06, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, 'அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.

time to read

2 mins

February 06, 2026

Dinakaran Delhi

ரூ.34 ஆயிரம் கோடியிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.

time to read

1 min

February 06, 2026

Dinakaran Delhi

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திட வாய்ப்பு

ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி

time to read

1 min

February 06, 2026

Dinakaran Delhi

சீட்டு வேணுமா? ரூ.15 கோடி கொடுங்க பாஸ்...

அதிமுகவில் கூட்டணியில் சேர்ந்துள்ள பாஜ அதிக தொகுதிகளையும், தாங்கள் விரும்பும் தொகுதிகளையும் கொடுத்தாக வேண்டுமென்று குடைச்சல் கொடுத்து வருவதால் அதிலுள்ள மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளும் தங்கள் தொகுதியை பிடித்துக் கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

time to read

1 min

February 06, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

6 சொன்னாலே அலறும் நயினாரு

சுழன்றடிக்கும் சென்டிமென்ட் சூறாவளி

time to read

1 mins

February 06, 2026

Dinakaran Delhi

3 ஆண்டுகளாக டார்ச்சர் கொடுக்கும் இரட்டையர்கள்

தமிழ் படவுலகில் முன்னணி டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீனா ரவி.

time to read

1 min

February 06, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வளைகுடா நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான விதிமுறைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

time to read

1 min

February 06, 2026

Dinakaran Delhi

வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

time to read

1 min

February 06, 2026

Listen

Translate

Share

-
+

Change font size