Versuchen GOLD - Frei
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமா?
Dinakaran Delhi
|June 19, 2025
எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 ஆம் தேதியை அரசியலமைப்பு சட்டப்படுகொலை தினமாக அறிவித்த ஒன்றிய அரசுக்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
-
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நாடு முழுவதும் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தினார். இந்த ஆண்டு வரும் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜென்சி தினம் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை அரசியலமைப்பு சட்டப்படுகொலை நாளாக அனுசரிக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. இதை மேற்கு வங்க முதல்வர் மம்தா கடுமையாக எதிர்த்துள்ளார். இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது:
Diese Geschichte stammt aus der June 19, 2025-Ausgabe von Dinakaran Delhi.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Delhi
Dinakaran Delhi
வரும் 28ம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வருகை
மதுரை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
1 mins
February 06, 2026
Dinakaran Delhi
சபரிமலை தங்கம் திருட்டு முக்கிய குற்றவாளிக்கு ஜாமீன்
சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான 2 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து உண்ணிகிருஷ்ணன் போத்தி 3 மாதங்களுக்குப் பின்னர் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்தார்.
1 min
February 06, 2026
Dinakaran Delhi
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, 'அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.
2 mins
February 06, 2026
Dinakaran Delhi
ரூ.34 ஆயிரம் கோடியிலான 15 முதலீட்டு திட்டங்களுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.
1 min
February 06, 2026
Dinakaran Delhi
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மார்ச் மாதம் கையெழுத்திட வாய்ப்பு
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி
1 min
February 06, 2026
Dinakaran Delhi
சீட்டு வேணுமா? ரூ.15 கோடி கொடுங்க பாஸ்...
அதிமுகவில் கூட்டணியில் சேர்ந்துள்ள பாஜ அதிக தொகுதிகளையும், தாங்கள் விரும்பும் தொகுதிகளையும் கொடுத்தாக வேண்டுமென்று குடைச்சல் கொடுத்து வருவதால் அதிலுள்ள மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளும் தங்கள் தொகுதியை பிடித்துக் கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
1 min
February 06, 2026
Dinakaran Delhi
6 சொன்னாலே அலறும் நயினாரு
சுழன்றடிக்கும் சென்டிமென்ட் சூறாவளி
1 mins
February 06, 2026
Dinakaran Delhi
3 ஆண்டுகளாக டார்ச்சர் கொடுக்கும் இரட்டையர்கள்
தமிழ் படவுலகில் முன்னணி டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீனா ரவி.
1 min
February 06, 2026
Dinakaran Delhi
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வளைகுடா நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்
இந்தியா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான விதிமுறைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
1 min
February 06, 2026
Dinakaran Delhi
வருமான வரி பாக்கியை செலுத்தாவிட்டால் ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட நடவடிக்கை
ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கி வட்டியுடன் சேர்த்து 20 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளதாகவும், வரி பாக்கியை செலுத்தாவிட்டால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1 min
February 06, 2026
Translate
Change font size
