Versuchen GOLD - Frei
வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை
Dinakaran Bangalore
|September 01, 2025
திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம் பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் - தனபாக்கியம் தம்பதியின் மகன் ரூபன்ராஜ் (30). இவருக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி - செல்வி மகள் பிரியதர்ஷினிக்கும் (28) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி குடும்ப பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரூபன்ராஜ் மீது பிரியதர்ஷினி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
Diese Geschichte stammt aus der September 01, 2025-Ausgabe von Dinakaran Bangalore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinakaran Bangalore

Dinakaran Bangalore
முதல் படத்தின் சம்பளத்துக்கு அட்வைசர்கள்
தேவ், தேவிகா சதீஷ், படவா கோபி, ஆகாஷ் பிரேம் குமார், பிரவீன், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்ரு, சுவாதி நாயர், பூஜா பியா, சுபா கண்ணன், கலைக்குமார் நடித்துள்ள படம், 'யோலோ'. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார். ராம்ஸ் முருகன் கதை எழுதியுள்ளார். முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஷ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் பாடல்கள் எழுதியுள்ளனர்.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் ரத்து இந்தியா அறிவிப்பு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி கடந்த 27ம் தேதி அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
வயநாடு மலையில் 8 கி.மீ நீள இரட்டை குகை பாதை
கேரள மாநிலம் வயநாட்டுக்கு கோழிக்கோட்டில் இருந்து செல்லும் தாமரைசேரி மலைப்பாதை தான் முக்கியமான பாதையாக உள்ளது. இந்தப் பாதையிலும் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகும். கடந்த சில தினங்களுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டு சில நாட்கள் இந்தப் பாதையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 44 பேரிடம் ரூ.3.50 கோடி மோசடி
இந்திய உணவு கழகமான எப்சிஐ யில் வேலைவாங்கித்தருவ தாக கூறி பெண் உட்பட 44 பேரிடம் ரூ.3.50 கோடி வரை மோசடி செய்த கணவன், மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் முடிந்த பிறகு பீகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய வாக்காளர் அடையாள அட்டை
பீகாரில் பேரவை தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. அதில், உயிரிழந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் ஓட்டு உள்ளவர்கள் என 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் விரைவில் ஒப்பந்தம்
நீண்ட காலமாக காத்திருக்கும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 2 மெகா நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தங்கள் இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு
எல்லை பிரச்னையை சுமுகமாக தீர்க்க உறுதி இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவை மேம்படுத்த முடிவு
2 mins
September 01, 2025
Dinakaran Bangalore
வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை
திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம் பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 mins
September 01, 2025
Dinakaran Bangalore
7 வயது சிறுமி மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, சீரங்ககவுண்டனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் ஓவியா (7), சில தினங்களுக்கு முன் திண்டுக் கல் மாவட்டம், மார்க் கம்பட்டியில் மாமாவுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி கீழே விழுந்த ஓவியா பலத்த காயமடைந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
1 min
September 01, 2025
Dinakaran Bangalore
ஐதராபாத், பெங்களூரு, அமராவதியை இணைத்து சென்னைக்கு புல்லட் ரயில் பாதை
ஆந்திர தலைநகர் அமராவதி வழியாக சென்னை, பெங்களூர், ஐதராபாத் இடையே அதிவேக உயர் மட்ட ரயில் பாதை கட்டுமான பணி மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min
August 31, 2025
Translate
Change font size