Versuchen GOLD - Frei

வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..

DINACHEITHI - TRICHY

|

July 05, 2025

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அன்று புது டெல்லியில் உள்ள நிர்வாச்சன் சதனில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, பீகார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் ராம், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தங்களது பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் புலம்பெயர்ந்த மக்கள் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என தெரிவித்துள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இந்தத் திருத்தம் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதற்கே மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் உறுதி தெரிவிக்கின்றது. ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை, பீகாரில் சுமார் 7.90 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில், வாக்குச்சாவடி படிவங்கள் நிரப்பப்பட்டு ஜூலை 25 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக 4 லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்குவதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் தலையாய நோக்கம் என்கிறது. ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் பெயர்களும் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - TRICHY

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - TRICHY

பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்க திட்டம்

போரூர்- வடபழனி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - TRICHY

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - TRICHY

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - TRICHY

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - TRICHY

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - TRICHY

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

Translate

Share

-
+

Change font size