Versuchen GOLD - Frei
தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்
DINACHEITHI - NAGAI
|September 23, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (22.9.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் மற்றும் நகர்புறங்களில் 10,000 மக்கள் தொகைக்கு 1 துணை சுகாதார நிலையம் என்ற அடிப்படையில் இயங்கி வருகின்றது. 2025-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக்கேற்ப மேலும் 642 துணை சுகாதார நிலையங்கள், கிராமம் மற்றும் நகர்புறத்தில் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது கிராமப்புறங்களில் 8713 துணை சுகாதார நிலையங்களும், நகர்புறங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட்ட 2368 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது.
கிராமப்புற சுகாதார நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்களும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை செவிலியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.
Diese Geschichte stammt aus der September 23, 2025-Ausgabe von DINACHEITHI - NAGAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
 
 DINACHEITHI - NAGAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
 
 DINACHEITHI - NAGAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி
நவ.4-ந் தேதி தொடங்குகிறது
1 mins
October 28, 2025
DINACHEITHI - NAGAI
கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
October 28, 2025
DINACHEITHI - NAGAI
திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு
1 min
October 28, 2025
 
 DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி கோவில்பட்டி வருகிறார்
29-ந் தேதி தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
October 26, 2025
DINACHEITHI - NAGAI
தொழில்அதிபர் அதானிக்கு எல்.ஐ.சி.யின் ரூ. 33 ஆயிரம் கோடி வழங்கப்பட்டதா?
அமெரிக்க பத்திரிகை செய்தியால் பரபரப்பு
1 mins
October 26, 2025
DINACHEITHI - NAGAI
சென்னையில் கடல் சீற்றம்: சீனிவாசபுரம் பகுதியில் மீனவர் வீடுகள் சேதம்
சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன. சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. 2 ஆள் உயரத்துக்கு பலத்த சத்தத்துடன் ராட்சத அலைகள் எழும்பி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
1 min
October 26, 2025
DINACHEITHI - NAGAI
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 27-ந் தேதி புயலாக மாறுகிறது
இதன் இலக்கு தமிழகமா? ஆந்திராவா?
1 mins
October 25, 2025
Translate
Change font size

