Versuchen GOLD - Frei
அரசியல் சாசனமே பாதுகாப்பு அரண்..
DINACHEITHI - NAGAI
|June 30, 2025
அடிப்படை உரிமை மீறல், மதவெறி, பிற இனத்தார் மீது மொழி, கலாச்சார திணிப்பு என்பன போன்ற ஒறுப்பு நடவடிக்கைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய அரசின் நாடாளுமன்ற நாயகர்கள் அடிக்கடி குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ஏகமான ஏகாதிபத்திய உணர்வுடன் ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கொள்கைகளை தாங்களே வகுக்க நினைக்கிறார்கள். கல்விக் கொள்கையிலும் மூக்கை நுழைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் அவ்வப்போது எச்சரிக்கை மணி அடிக்க வேண்டியுள்ளது. அந்த வேலையை இந்தியாவின் தலைமை நீதிபதி சரியாக செய்திருக்கிறார்.
-
உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய்க்கு, அவருடைய சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் பாராட்டு விழா நடந்தது. விழாவில் பேசியவர், பங்கேற்றார்."நாட்டின் நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித் துறை ஆகிய ஜனநாயகத்தின் 3 பிரிவுகளில் எது உயர்ந்தது என்று எப்போதும் விவாதிக்கப்படுகிறது. நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், நம்பினாலும், என்னைப் பொறுத்தவரை அரசியல் சாசனம்தான் உயர்ந்தது. ஜனநாயகத்தின் 3 பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு சட்டத்தில் திருத்தம் செய்ய அதிகாரம் இருக்கிறது. ஆனால், அரசியல் சாசனத்தின் கட்டமைப்பை மாற்ற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Diese Geschichte stammt aus der June 30, 2025-Ausgabe von DINACHEITHI - NAGAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
ஆந்திர பிரதேசம்: கோவிலில் கூட்ட நெரிசல்; 10 பேர் பலியான சோகம்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
1 min
November 02, 2025
DINACHEITHI - NAGAI
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது
மாத தொடக்கத்தில் குறைந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
DINACHEITHI - NAGAI
சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் பிரிந்து சென்றவர்கள் அல்ல- நீக்கப்பட்டவர்கள்
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
November 02, 2025
DINACHEITHI - NAGAI
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
\"பொறுப்பான பதவிக்குரிய மாண்பை இழந்து விட வேண்டாம். தமிழர்கள் மீதான வன்மத்தை அரசியலுக்கு பயன் படுத்தாதீர்கள்\" என பிரதமர் மோடிக்கு , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min
November 01, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
1 mins
November 01, 2025
DINACHEITHI - NAGAI
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
1 min
November 01, 2025
DINACHEITHI - NAGAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி
நவ.4-ந் தேதி தொடங்குகிறது
1 mins
October 28, 2025
Translate
Change font size
